திருப்பதி கோயிலில் புதிய ஸ்ரீவாரி பாதம் இன்று பிரதிஷ்டை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்பதி கோயிலில் புதிய ஸ்ரீவாரி பாதம் இன்று பிரதிஷ்டை
திருமலை: திருமலையில் புதிய ஸ்ரீவாரி பாதம் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீ வாரி பாதம் உள்ளது. இதில் கால் விரல் சேதமானது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதையடுத்து ஸ்ரீவாரி பாதம் புதிதாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ நேற்று அளித்த பேட்டி: வெங்கடேச பெருமாள் பூலோகத்துக்கு வந்தபோது அவரது பாதம் பட்ட இடம் திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே உள்ளது என்று பக்தர்கள் கருதினர்.
இதனால் அந்த இடத்தில் அனைத்து பக்தர்களும் தரிசிக்கும் வகையில் 1983ம் ஆண்டு அப்போதைய தலைமை செயல் அலுவலர் உத்தரவுப்படி தேவஸ்தான ஸ்தபதி லட்சுமி நாராயணா மற்றும் அதிகாரிகள் ஸ்ரீ வாரி பாதத்தை அமைத்தனர். அந்த பாதத்தில் பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்து தொட்டு வணங்கி வருகின்றனர். இதில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இந்த ஸ்ரீவாரி பாதம் உடைந்தது. எனவே ஏற்கனவே ஸ்ரீ வாரி பாதத்தை செய்த ஸ்தபதி தேவஸ்தானத்தில் தற்போதும் பணி புரிந்து வருகிறார்.
அவர் மூலம் புதிய பாதம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதம் நாளை(இன்று) காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்யப்படும். தற்போது வைக்கப்படும் பாதத்தை பக்தர்கள் தொட வேண்டிய அவசியம் இல்லை. பார்த்து சென்றாலே போதும் என மூத்த அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இந்த பாதத்திற்கு இன்னும் 2 வாரங்களுக்குள் உடையாத கண்ணாடி பாதுகாப்பு கவசம் அணிவிக்கப்படும். அதுவரை உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். ஸ்ரீவாரி பாதம் பிரதிஷ்டை செய்யப்படுவதால் தற்போதுள்ள இடத்திற்கு நாளை(இன்று) பிரதிஷ்டை செய்யப்படும் வரை பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்றார். பிரதான அர்ச்சகர் ரமணதீட்சதலு, துணை செயல் அலுவலர் சின்னங்காருரமணா, கோயில் சிறப்பு அலுவலர் டாலர் சேஷாத்திரி உள்ளிட்டோர் இருந்தனர்.
இதனால் அந்த இடத்தில் அனைத்து பக்தர்களும் தரிசிக்கும் வகையில் 1983ம் ஆண்டு அப்போதைய தலைமை செயல் அலுவலர் உத்தரவுப்படி தேவஸ்தான ஸ்தபதி லட்சுமி நாராயணா மற்றும் அதிகாரிகள் ஸ்ரீ வாரி பாதத்தை அமைத்தனர். அந்த பாதத்தில் பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்து தொட்டு வணங்கி வருகின்றனர். இதில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இந்த ஸ்ரீவாரி பாதம் உடைந்தது. எனவே ஏற்கனவே ஸ்ரீ வாரி பாதத்தை செய்த ஸ்தபதி தேவஸ்தானத்தில் தற்போதும் பணி புரிந்து வருகிறார்.
அவர் மூலம் புதிய பாதம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதம் நாளை(இன்று) காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்யப்படும். தற்போது வைக்கப்படும் பாதத்தை பக்தர்கள் தொட வேண்டிய அவசியம் இல்லை. பார்த்து சென்றாலே போதும் என மூத்த அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இந்த பாதத்திற்கு இன்னும் 2 வாரங்களுக்குள் உடையாத கண்ணாடி பாதுகாப்பு கவசம் அணிவிக்கப்படும். அதுவரை உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். ஸ்ரீவாரி பாதம் பிரதிஷ்டை செய்யப்படுவதால் தற்போதுள்ள இடத்திற்கு நாளை(இன்று) பிரதிஷ்டை செய்யப்படும் வரை பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்றார். பிரதான அர்ச்சகர் ரமணதீட்சதலு, துணை செயல் அலுவலர் சின்னங்காருரமணா, கோயில் சிறப்பு அலுவலர் டாலர் சேஷாத்திரி உள்ளிட்டோர் இருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பக்தர்கள் தரிசிக்க 3 நாள் தடை திருமலையில் ஸ்ரீவாரி பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா : ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
» இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா : ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
» இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya