இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் விசித்திரமான சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்
Page 1 of 1
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் விசித்திரமான சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை, தேர்தல்கள் செயலகம், நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
17 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி,
ஸ்ரீ லங்கா சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிலை சின்னத்திலும்
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
ஜனசெத பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற பத்தரமுல்ல சீலரத்ன தேரர் - டிரக்டர் சின்னத்திலும்
ஐக்கிய சமாதான முன்னணியின் சார்பில் போட்டியிடும் இ.நி.மொஹமட் மில்பார் - வண்ணத்துப்பூச்சி சின்னத்திலும்
ஜனநாயக தேசியக் கட்சியில் கட்டுகம்பல அப்புஹாமிலாகே பிரசன்ன பிரியங்கர - கார் சின்னத்திலும்
இலங்கை தேசிய முன்னணியில் விமல் கீகனகே - கிரிக்கெட் மட்டை சின்னத்திலும்
ஐக்கிய சோசலிஷ கட்சியில் சிறிதுங்க ஜயசூரிய - முச்சக்கரவண்டி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
அத்துடன், ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பில் எம்.பி.தெமிணிமுல்ல - உண்டியல் சின்னம்,
சோசலிச சமத்துவக் கட்சியில் பாணி விஜேசிறிவர்தன - கத்திரிக்கோல் சின்னம்,
முன்னிலை சோஷலிஸ கட்சியில் துமிந்த நாகமுவ - லாம்பு சின்னம்,
சுயேட்சை வேட்பாளரான ஐ.எம்.இல்யாஸ் - இரட்டைக்கொடி சின்னம்,
பொல்கம்பலராளகே சமிந்த அநுருத்த பொல்கம்பல - மூக்கு கண்ணாடி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
எக்சத் லங்கா பொதுஜன கட்சியை சேர்ந்த ருவன்திலக்க பேதுரு ஆராச்சி கோப்பை சின்னம்.
நவ சிங்கள உறுமயவை சேர்ந்த சரத் மனமேந்திர வில், அம்பு சின்னம். நவ சமசமாஜ கட்சி வேட்பாளர் சுந்தரம் மகேந்திரன் மேசை சின்னம்.
ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி வேட்பாளர் அநுர லியனகே கங்காரு சின்னத்திலும்
எமது தேசிய முன்னணியை சேர்ந்த நாமல் ராஜபக்ஷ தொலைபேசி சின்னத்திலும்
எக்ஸத் லங்கா மகா சபா வேட்பாளர் ஜயந்த குலதுங்க பேனா சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்த சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
17 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி,
ஸ்ரீ லங்கா சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிலை சின்னத்திலும்
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
ஜனசெத பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற பத்தரமுல்ல சீலரத்ன தேரர் - டிரக்டர் சின்னத்திலும்
ஐக்கிய சமாதான முன்னணியின் சார்பில் போட்டியிடும் இ.நி.மொஹமட் மில்பார் - வண்ணத்துப்பூச்சி சின்னத்திலும்
ஜனநாயக தேசியக் கட்சியில் கட்டுகம்பல அப்புஹாமிலாகே பிரசன்ன பிரியங்கர - கார் சின்னத்திலும்
இலங்கை தேசிய முன்னணியில் விமல் கீகனகே - கிரிக்கெட் மட்டை சின்னத்திலும்
ஐக்கிய சோசலிஷ கட்சியில் சிறிதுங்க ஜயசூரிய - முச்சக்கரவண்டி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
அத்துடன், ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பில் எம்.பி.தெமிணிமுல்ல - உண்டியல் சின்னம்,
சோசலிச சமத்துவக் கட்சியில் பாணி விஜேசிறிவர்தன - கத்திரிக்கோல் சின்னம்,
முன்னிலை சோஷலிஸ கட்சியில் துமிந்த நாகமுவ - லாம்பு சின்னம்,
சுயேட்சை வேட்பாளரான ஐ.எம்.இல்யாஸ் - இரட்டைக்கொடி சின்னம்,
பொல்கம்பலராளகே சமிந்த அநுருத்த பொல்கம்பல - மூக்கு கண்ணாடி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
எக்சத் லங்கா பொதுஜன கட்சியை சேர்ந்த ருவன்திலக்க பேதுரு ஆராச்சி கோப்பை சின்னம்.
நவ சிங்கள உறுமயவை சேர்ந்த சரத் மனமேந்திர வில், அம்பு சின்னம். நவ சமசமாஜ கட்சி வேட்பாளர் சுந்தரம் மகேந்திரன் மேசை சின்னம்.
ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி வேட்பாளர் அநுர லியனகே கங்காரு சின்னத்திலும்
எமது தேசிய முன்னணியை சேர்ந்த நாமல் ராஜபக்ஷ தொலைபேசி சின்னத்திலும்
எக்ஸத் லங்கா மகா சபா வேட்பாளர் ஜயந்த குலதுங்க பேனா சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்
» நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
» ஜனாதிபதித் தேர்தல்: இதுவரை 46 முறைப்பாடுகள் பதிவு
» ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது
» 2010 ஆம் ஆண்டு தேர்தலில் கணணி முறைகேடுகள் இடம்பெறவில்லை: மைத்திரிபால
» நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
» ஜனாதிபதித் தேர்தல்: இதுவரை 46 முறைப்பாடுகள் பதிவு
» ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது
» 2010 ஆம் ஆண்டு தேர்தலில் கணணி முறைகேடுகள் இடம்பெறவில்லை: மைத்திரிபால
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya