புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன், பறக்கை மதுசூதன பெருமாள், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், கோட்டார் ஏழகரம் பெருமாள், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதையொட்டி பக்தர்கள் அதிகாலை முதலே கோவில்களில் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். பக்தர்களுக்கு லட்டு, சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பக்தர்கள் கூட்டம் காரணமாக கோவில்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் இரவு கருட வாகனத்தில் சுவாமி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. கடைசி சனிக்கிழமையன்று பகல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு சாத்தப்பட்டு பூஜை நடக்கிறது. அன்று இரவு ஊஞ்சல் சேவை மற்றும் சுவாமி வாகன பவனி நடக்கிறது.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன், பறக்கை மதுசூதன பெருமாள், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், கோட்டார் ஏழகரம் பெருமாள், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதையொட்டி பக்தர்கள் அதிகாலை முதலே கோவில்களில் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். பக்தர்களுக்கு லட்டு, சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பக்தர்கள் கூட்டம் காரணமாக கோவில்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் இரவு கருட வாகனத்தில் சுவாமி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. கடைசி சனிக்கிழமையன்று பகல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு சாத்தப்பட்டு பூஜை நடக்கிறது. அன்று இரவு ஊஞ்சல் சேவை மற்றும் சுவாமி வாகன பவனி நடக்கிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya