காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
கொங்குமண்டலத்து திருவரங்கம் எனப் போற்றப்படுவது காரமடை அரங்கநாதர் சுவாமி கோவில். இக்கோவில் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமை நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை விழா வருகிற 20–ந் தேதி தொடங்குகிறது.
23–ந் தேதி கோவிலில் முன்னோர்களை வழிபடும் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடும், 25–ந் தேதி நவராத்திரி உற்சவமும், 27–ந் தேதி புரட்டாசி 2–ம் சனிக்கிழமை விழாவும், அடுத்த மாதம் 3–ந் தேதி சரஸ்வதி பூஜையும், 4–ந் தேதி 3–ம் சனிக்கிழமை, விஜயதசமி விழாவும் நடக்கிறது.
அன்று இரவு அரங்கநாதர் பெருமாள் குதிரை வாகனத் தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பாரிவேட்டை மைதானத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சியும், நவராத்திரி உற்சவ பூர்த்தி விழாவும் நடக்கிறது.
11–ந் தேதி புரட்டாசி நான்காம் சனிக்கிழமை விழாவும், 18–ந் தேதி புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழாவும் நடைபெறுகிறது.
கோவில் தக்கார், உதவி ஆணையர் ஜீவானந்தம், கோவில் செயல் அலுவலர் நந்தகுமார், கோவில் மேலாளர் ராமராஜ், மணியகார் மகேந்திரன் மற்றும் கோவில் அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமை நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை விழா வருகிற 20–ந் தேதி தொடங்குகிறது.
23–ந் தேதி கோவிலில் முன்னோர்களை வழிபடும் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடும், 25–ந் தேதி நவராத்திரி உற்சவமும், 27–ந் தேதி புரட்டாசி 2–ம் சனிக்கிழமை விழாவும், அடுத்த மாதம் 3–ந் தேதி சரஸ்வதி பூஜையும், 4–ந் தேதி 3–ம் சனிக்கிழமை, விஜயதசமி விழாவும் நடக்கிறது.
அன்று இரவு அரங்கநாதர் பெருமாள் குதிரை வாகனத் தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பாரிவேட்டை மைதானத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சியும், நவராத்திரி உற்சவ பூர்த்தி விழாவும் நடக்கிறது.
11–ந் தேதி புரட்டாசி நான்காம் சனிக்கிழமை விழாவும், 18–ந் தேதி புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழாவும் நடைபெறுகிறது.
கோவில் தக்கார், உதவி ஆணையர் ஜீவானந்தம், கோவில் செயல் அலுவலர் நந்தகுமார், கோவில் மேலாளர் ராமராஜ், மணியகார் மகேந்திரன் மற்றும் கோவில் அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» கட்டாஞ்சி மலைக் கோவிலில் நாளை புரட்டாசி 4–ம் வார சனிக்கிழமை ஆராதனை விழா
» புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» கட்டாஞ்சி மலைக் கோவிலில் நாளை புரட்டாசி 4–ம் வார சனிக்கிழமை ஆராதனை விழா
» புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya