ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
Page 1 of 1
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று சிறிகொத்தாவில் உள்ள கட்சி தலைமையில் நடைபெறவுள்ளது.
ஐ.தே.க தேசிய தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு விசேட விருந்தினராக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவும் கலந்துக் கொள்ளவுள்ளார்.
மேலும் இந்த மாநாட்டிற்கு ஐ.தே.க பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமைத்துவ சபைத்தலைவர் கருஜயசூரிய, பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடாந்த மாநாடு காலை 9.30 மணியளவில் கட்சி தலைமையிலான சிறிகொத்தாவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்போது தேர்தல் நடவடிக்கைகளின் முக்கிய தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மைதிரிபாலவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் யோசனை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட உச்சிமாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட உச்சிமாநாடு தற்பொழுது சிரிகொத்த தலைமை காரியாலயத்தில் நடைபெற்று வருகிறது.
ஐ.தே.க தேசிய தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு விசேட விருந்தினராக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவும் கலந்துக் கொள்ளவுள்ளார்.
மேலும் இந்த மாநாட்டிற்கு ஐ.தே.க பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமைத்துவ சபைத்தலைவர் கருஜயசூரிய, பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடாந்த மாநாடு காலை 9.30 மணியளவில் கட்சி தலைமையிலான சிறிகொத்தாவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்போது தேர்தல் நடவடிக்கைகளின் முக்கிய தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மைதிரிபாலவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் யோசனை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட உச்சிமாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட உச்சிமாநாடு தற்பொழுது சிரிகொத்த தலைமை காரியாலயத்தில் நடைபெற்று வருகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மைத்திரிக்கு ஆதரவு! லங்கா சமசமாஜக் கட்சியின் 6 உறுப்பினர்கள் நீக்கம்
» பிரபல திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கவின் ஆதரவு மைத்திரிக்கு
» மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
» புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தங்களுக்கும் மத்தியில் யாழில் இளைஞர் மாநாடு
» மகிந்தவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா?: அ.இ.மு.காங்கிரஸின் தீர்மானம் நாளை!
» பிரபல திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கவின் ஆதரவு மைத்திரிக்கு
» மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
» புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தங்களுக்கும் மத்தியில் யாழில் இளைஞர் மாநாடு
» மகிந்தவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா?: அ.இ.மு.காங்கிரஸின் தீர்மானம் நாளை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya