நவராத்திரி : அம்பிகைக்கான இன்றைய ஆரத்தி பாடல்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நவராத்திரி : அம்பிகைக்கான இன்றைய ஆரத்தி பாடல்
நான்காவது நாள் 27-9-14 ரோகிணி தேவி பூஜை
இன்று வண்ணமிடப்பட்ட தானியங்களால் கோலம் வரைந்து அம்பிகையை ரோகிணி தேவியாக எண்ணி அர்ச்சனை செய்தல் வேண்டும். இதன் பலனாக நமது வாழ்க்கையில் எதிரிகள் விலகுவர்.
ஓம் கருணை வடிவே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பவளே போற்றி
ஓம் கரும்பின் சுவையே போற்றி
ஓம் கார்முகில் மழையே போற்றி
ஓம் வீரத்திருமகளே போற்றி
ஓம் வெற்றிக்கு வித்திடுவாய் போற்றி
ஓம் பகைக்குப் பகையே போற்றி
ஓம் ஆவேசத் திருவே போற்றி
ஓம் தீமைக்குத் தீயே போற்றி
ஓம் நல்லன வளர்ப்பாய் போற்றி
ஓம் நாரணன் தங்கையே போற்றி
ஓம் அற்புதக் கோலமே போற்றி
ஓம் ஆற்றலுள் அருளே போற்றி
ஓம் புகழின் காரணியே போற்றி
ஓம் காக்கும் கவசமே போற்றி
ஓம் ரோகிணி தேவியே போற்றி
இன்று அரிசி மாவுக் கோலம் போட்டு அழகுபடுத்தி வைக்கலாம். கொய்யாழப்பழத்தைத் தாம்பூலத்துடன் வைத்து கதம்ப சாதம், பொரியல் நிவேதனம் செய்து, நீல மலரால் புஷ்பாஞ்சலி செய்தல் வேண்டும். ராகம் பைரவி.
4-ம் நாள் அபிராமி அந்தாதி :
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற
தாயும் சுருகிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வரும்
பனிமலர்ப்பூம்
கணையுங் கருப்புச் சிலையுமென்
பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது
அறிந்தனமே.
இன்று வண்ணமிடப்பட்ட தானியங்களால் கோலம் வரைந்து அம்பிகையை ரோகிணி தேவியாக எண்ணி அர்ச்சனை செய்தல் வேண்டும். இதன் பலனாக நமது வாழ்க்கையில் எதிரிகள் விலகுவர்.
ஓம் கருணை வடிவே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பவளே போற்றி
ஓம் கரும்பின் சுவையே போற்றி
ஓம் கார்முகில் மழையே போற்றி
ஓம் வீரத்திருமகளே போற்றி
ஓம் வெற்றிக்கு வித்திடுவாய் போற்றி
ஓம் பகைக்குப் பகையே போற்றி
ஓம் ஆவேசத் திருவே போற்றி
ஓம் தீமைக்குத் தீயே போற்றி
ஓம் நல்லன வளர்ப்பாய் போற்றி
ஓம் நாரணன் தங்கையே போற்றி
ஓம் அற்புதக் கோலமே போற்றி
ஓம் ஆற்றலுள் அருளே போற்றி
ஓம் புகழின் காரணியே போற்றி
ஓம் காக்கும் கவசமே போற்றி
ஓம் ரோகிணி தேவியே போற்றி
இன்று அரிசி மாவுக் கோலம் போட்டு அழகுபடுத்தி வைக்கலாம். கொய்யாழப்பழத்தைத் தாம்பூலத்துடன் வைத்து கதம்ப சாதம், பொரியல் நிவேதனம் செய்து, நீல மலரால் புஷ்பாஞ்சலி செய்தல் வேண்டும். ராகம் பைரவி.
4-ம் நாள் அபிராமி அந்தாதி :
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற
தாயும் சுருகிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வரும்
பனிமலர்ப்பூம்
கணையுங் கருப்புச் சிலையுமென்
பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது
அறிந்தனமே.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அம்பிகைக்கான ஆரத்தி பாடல்
» நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய வழிபாடு
» நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய பூஜை குறிப்புகள்
» நவராத்திரி 7-ம் நாளில் அபிராமி அந்தாதிப் பாடல்
» திருக்கார்த்திகை பாடல்
» நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய வழிபாடு
» நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய பூஜை குறிப்புகள்
» நவராத்திரி 7-ம் நாளில் அபிராமி அந்தாதிப் பாடல்
» திருக்கார்த்திகை பாடல்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya