மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது
திருவனந்தபுரம்: மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று காலை சாத்தப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் 12ம் தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 64 நாட்கள் நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜை நேற்று முன்தினம் இரவுடன் முடிவடைந்தது. கடந்த 14ம் தேதி மகர விளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்ததை அடுத்து நேற்று காலை 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதன் பின்னர் ஐயப்பனுக்கு ஜல அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதியான அசோகவர்மா தரிசனம் செய்தார். பின்னர் மேல்சாந்தி தாமோதரன் போத்தி கோயில் நடையை சாத்தி அதன் சாவியை அசோகவர்மாவிடம் கொடுத்தார்.
தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்துக்கு சபரிமலை கோயிலில் பூஜை நடத்த வேண்டும் எனக்கூறி அசோகவர்மா, கோயில் சாவியை மீண்டும் மேல்சாந்தியிடம் வழங்கினார். இதன்பின்னர் அசோகவர்மா 18ம் படி வழியாக இறங்கி சென்றார். இவ்வருட மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.
இந்நிலையில் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்ததை அடுத்து நேற்று காலை 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதன் பின்னர் ஐயப்பனுக்கு ஜல அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதியான அசோகவர்மா தரிசனம் செய்தார். பின்னர் மேல்சாந்தி தாமோதரன் போத்தி கோயில் நடையை சாத்தி அதன் சாவியை அசோகவர்மாவிடம் கொடுத்தார்.
தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்துக்கு சபரிமலை கோயிலில் பூஜை நடத்த வேண்டும் எனக்கூறி அசோகவர்மா, கோயில் சாவியை மீண்டும் மேல்சாந்தியிடம் வழங்கினார். இதன்பின்னர் அசோகவர்மா 18ம் படி வழியாக இறங்கி சென்றார். இவ்வருட மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
» சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர்
» மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் 16–ந்தேதி நடை திறப்பு
» வாழ்வின் ஒளி கூட்டும் விளக்கு பூஜை
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
» சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர்
» மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் 16–ந்தேதி நடை திறப்பு
» வாழ்வின் ஒளி கூட்டும் விளக்கு பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya