ஆடி கிருத்திகை விழா இன்று தெப்ப உற்சவம் : காவடிகளுடன் பக்தர்கள் திரண்டனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஆடி கிருத்திகை விழா இன்று தெப்ப உற்சவம் : காவடிகளுடன் பக்தர்கள் திரண்டனர்
திருத்தணி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று தெப்ப திருவிழா நடக்கிறது. திருத்தணி முருகன் கோயிலில் நேற்று காலை ஆடி பரணி விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உற்சவருக்கு வைர கிரீடமும், பச்சை பட்டு உடுத்தி தங்க கவசமும் அணிவிக்கப்பட்டு இருந்தது. அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் பால் காவடி, பன்னீர், புஷ்ப காவடி, மயில் காவடி என பல காவடிகளை சுமந்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று முருகனை வழிபட்டனர்.
அரோகரா, அரோகரா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டும், முருகனை பாடியும் மலையேறி வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்து முருகனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 7 மணிக்கு முதல் நாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதில் முருகன், 3 முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அரோகரா, அரோகரா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டும், முருகனை பாடியும் மலையேறி வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்து முருகனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 7 மணிக்கு முதல் நாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதில் முருகன், 3 முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகல தொடக்கம்
» திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
» சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15ம் தேதி தெப்ப உற்சவம்
» காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
» திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா பரிகார ராசியினர் திரண்டனர்
» திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
» சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15ம் தேதி தெப்ப உற்சவம்
» காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
» திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா பரிகார ராசியினர் திரண்டனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya