திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
திருப்பதி, நவ. 27–
திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரமோற்சவ விழா நடந்து வருகிறது.
8–ம் திருவிழாவான நேற்று மகாதேரோட்டம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் வரலட்சுமி அவதாரத்தில் முத்து உடை அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
4 மாடவீதிகளிலும் தேர் பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நேற்று இரவு குதிரை வாகனத்தில் தாயார் பவனி வந்தார்.
பிரமோற்சவத்தில் நிறைவு விழாவான இன்று காலை கோவில் அருகே உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
குளக்கரையில் அபிஷேக மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீர்த்தவாரி நடந்தது.
இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரமோற்சவ விழா நடந்து வருகிறது.
8–ம் திருவிழாவான நேற்று மகாதேரோட்டம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் வரலட்சுமி அவதாரத்தில் முத்து உடை அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
4 மாடவீதிகளிலும் தேர் பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நேற்று இரவு குதிரை வாகனத்தில் தாயார் பவனி வந்தார்.
பிரமோற்சவத்தில் நிறைவு விழாவான இன்று காலை கோவில் அருகே உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
குளக்கரையில் அபிஷேக மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீர்த்தவாரி நடந்தது.
இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பஞ்சமி தீர்த்த விழா: திருச்சானூர் புஷ்கரணியில் 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
» இன்று விஜயதசமி: பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் விழா
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» புத்தேரி ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
» இன்று விஜயதசமி: பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் விழா
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» புத்தேரி ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya