இன்று ஆடி 3வது வெள்ளி மணப்பாக்கம் கன்னி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இன்று ஆடி 3வது வெள்ளி மணப்பாக்கம் கன்னி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
செங்கல்பட்டு: இன்று ஆடி 3வது வெள்ளியை முன்னிட்டு மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் தீமிதி விழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் தீமிதிக்க உள்ளனர். செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற கன்னியம்மன் கோயில் உள்ளது. பாலாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மொட்டை அடித்து, காது குத்தி, கிடா வெட்டி நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
இன்று 3வது ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்தனர்.
இன்று தீ மிதி திருவிழா நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதிக்க தயாராக உள்ளனர். இதற்காக தீக்குண்டம் வளர்க்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் மாட்டு வண்டி, கார், லாரி, பஸ்களில் வருகை தந்துள்ளனர். இதற்காக செங்கல்பட்டு டிஎஸ்பி குமார் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று 3வது ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்தனர்.
இன்று தீ மிதி திருவிழா நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதிக்க தயாராக உள்ளனர். இதற்காக தீக்குண்டம் வளர்க்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் மாட்டு வண்டி, கார், லாரி, பஸ்களில் வருகை தந்துள்ளனர். இதற்காக செங்கல்பட்டு டிஎஸ்பி குமார் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
» சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya