தசரா திருவிழா கோலாகலம் : குலசை கடற்கரையில் சூரசம்ஹாரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தசரா திருவிழா கோலாகலம் : குலசை கடற்கரையில் சூரசம்ஹாரம்
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜையும், பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (14ம் தேதி) நள்ளிரவு நடந்தது. இதையொட்டி நள்ளிரவு 11 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.
11.40 மணிக்கு முதலில் சூரன் தலையை வதம் செய்தார். 11.48க்கு சிங்க தலையும், 11.55க்கு எருமை தலையும், 12 மணிக்கு சேவல் தலையும் வதம் செய்யப்பட்டது. அப்போது கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ஓம்காளி.. ஜெய் காளி என்று விண்ணதிர கோஷமிட்டனர்.
இன்று (15ம் தேதி) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்பட்டார். இதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு அம்மன் திருக்கோயிலுக்கு வந்து சேர்கிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு காப்பு களைதலும், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கிறது. நாளை பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
தசரா திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர். பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து கோயிலை வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சங்கர், தூத்துக்குடி தக்கார் செல்லத்துரை, இணைஆணையர் அன்புமணி ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
11.40 மணிக்கு முதலில் சூரன் தலையை வதம் செய்தார். 11.48க்கு சிங்க தலையும், 11.55க்கு எருமை தலையும், 12 மணிக்கு சேவல் தலையும் வதம் செய்யப்பட்டது. அப்போது கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ஓம்காளி.. ஜெய் காளி என்று விண்ணதிர கோஷமிட்டனர்.
இன்று (15ம் தேதி) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்பட்டார். இதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு அம்மன் திருக்கோயிலுக்கு வந்து சேர்கிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு காப்பு களைதலும், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கிறது. நாளை பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
தசரா திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர். பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து கோயிலை வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சங்கர், தூத்துக்குடி தக்கார் செல்லத்துரை, இணைஆணையர் அன்புமணி ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தசரா விழா கோலாகலம் : பக்தர்கள் வருகையால் குலுங்கியது குலசை
» குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya