தேர்வு விடுமுறையால் திருமலை திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தேர்வு விடுமுறையால் திருமலை திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்
அரையாண்டுத் தேர்வு விடுமுறை, புத்தாண்டு காரணமாக திருமலை திருப்பதிக்கு பக்தர்களின் வரவு அதிகரித்துள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுவதால் தரிசனம் செய்ய பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருக்கின்றனர். பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் அறைகளான வைகுண்டம் காம்ப்ளக்ஸ்சில் 31 அறைகளும் நிரம்பி உள்ளன. கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் 20 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அலிபிரி சாலை வழியாக மலைபாதையின் வழியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனத்திற்கு 10 மணி நேரம் காத்திருந்தனர். நாராணயகிரி பூங்காவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்செய்தனர். ரூ.300க்கான சிறப்பு நுழைவு டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஓய்வு அறையில் காத்திருந்தனர்.
இதனால் தரிசனத்திற்கு 8 மணி நேரம் ஆனது. மேலும் நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதால் சிறப்பு நுழைவு டிக்கெட் பிற்பகல் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது. மேலும் புத்தாண்டு வரப்போவதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு அதிகளவில் வருகின்றனர். இதனால் விஜபி டிக்கெட் தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது. சாதாரண பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அதிகளவில் வரு வதால் பக்தர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை ஜனவரி 1ம் தேதி வரை அதிகமாக இருக்கும்.
இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் அறைகளான வைகுண்டம் காம்ப்ளக்ஸ்சில் 31 அறைகளும் நிரம்பி உள்ளன. கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் 20 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அலிபிரி சாலை வழியாக மலைபாதையின் வழியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனத்திற்கு 10 மணி நேரம் காத்திருந்தனர். நாராணயகிரி பூங்காவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்செய்தனர். ரூ.300க்கான சிறப்பு நுழைவு டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஓய்வு அறையில் காத்திருந்தனர்.
இதனால் தரிசனத்திற்கு 8 மணி நேரம் ஆனது. மேலும் நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதால் சிறப்பு நுழைவு டிக்கெட் பிற்பகல் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது. மேலும் புத்தாண்டு வரப்போவதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு அதிகளவில் வருகின்றனர். இதனால் விஜபி டிக்கெட் தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது. சாதாரண பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அதிகளவில் வரு வதால் பக்தர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை ஜனவரி 1ம் தேதி வரை அதிகமாக இருக்கும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கனமழையிலும் கட்டுக்கடங்காத கூட்டம் : சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் : 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 42,188 பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதியில் ரத சப்தமி விழா
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் : 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 42,188 பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதியில் ரத சப்தமி விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya