குடந்தை மகாமக குளத்தில் வரும் 15ம் தேதி தீர்த்தவாரி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
குடந்தை மகாமக குளத்தில் வரும் 15ம் தேதி தீர்த்தவாரி
நாளை (06.02.2014) கொடியேற்றம்
கும்பகோணம் : தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று மாசிமக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 10க்கு மேல் 10.30 மணிக்குள் பஞ்சமூர்த்திகளும் கொடிமரத்தின் அருகே எழுந்தருள்வர். பின்னர் கொடியேற்றம் நடைபெறும். 17ம் தேதி வரை தினமும் சேஷ, கமல, பூத, கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம், கைலாச, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 10ம் தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். இதில், ஐந்து தேர்கள¤ல் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.
2016ல் நடைபெற உள்ள மகாமக திருவிழாவை முன்னிட்டு ஐந்து தேர்களின் பராமரிப்பு நடைபெற்று வருவதால் இதற்கு பதில், ஐந்து வெள்ளி ரதங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வரும் 14ம் தேதி நடைபெறும். வரும் 15ம் தேதி மாசிமகத்தை முன்னிட்டு பகல் 10.30 மணிக்கு மேல் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் மகாமக குளத்தில் எழுந்தருளியவுடன் மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது. 16ம் தேதி கொடியிறக்கம்¢, 17ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும். கும்பகோணம் சோமநாயகி சமேத வியாழசோமேஸ்வரர், அமிர்தவல்லி அம்பாள் சமேத அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களிலும் மாசிமக விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கும்பகோணம் : தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று மாசிமக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 10க்கு மேல் 10.30 மணிக்குள் பஞ்சமூர்த்திகளும் கொடிமரத்தின் அருகே எழுந்தருள்வர். பின்னர் கொடியேற்றம் நடைபெறும். 17ம் தேதி வரை தினமும் சேஷ, கமல, பூத, கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம், கைலாச, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 10ம் தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். இதில், ஐந்து தேர்கள¤ல் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.
2016ல் நடைபெற உள்ள மகாமக திருவிழாவை முன்னிட்டு ஐந்து தேர்களின் பராமரிப்பு நடைபெற்று வருவதால் இதற்கு பதில், ஐந்து வெள்ளி ரதங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வரும் 14ம் தேதி நடைபெறும். வரும் 15ம் தேதி மாசிமகத்தை முன்னிட்டு பகல் 10.30 மணிக்கு மேல் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் மகாமக குளத்தில் எழுந்தருளியவுடன் மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது. 16ம் தேதி கொடியிறக்கம்¢, 17ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும். கும்பகோணம் சோமநாயகி சமேத வியாழசோமேஸ்வரர், அமிர்தவல்லி அம்பாள் சமேத அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களிலும் மாசிமக விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15ம் தேதி தெப்ப உற்சவம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
» கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
» கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya