அத்துருகிரியவில் இன்று காலை அன்ரனோவ் விமான விபத்து! நால்வர் பலி! மூன்று வீடுகள் சேதம் - விபத்தில் பலியான விமானிகளின் விபரங்கள்
Page 1 of 1
அத்துருகிரியவில் இன்று காலை அன்ரனோவ் விமான விபத்து! நால்வர் பலி! மூன்று வீடுகள் சேதம் - விபத்தில் பலியான விமானிகளின் விபரங்கள்
கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பான தகவலை சிவில் விமான சேவைகள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்டனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது
அன்டனோவ் 32 ரக விமானமொன்றே அத்துருகிரிய ஹோகந்தர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 5.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஹோகந்தர கத்தரின் பார்க் பகுதியில் விமான விபத்து காரணமாக பாரிய சுவாலைகளுடன் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
தீயைக் கட்டு;ப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் 4 பேர் பலி
ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.20 அளவில் அத்துருகிரிய ஹோகந்தர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ்32 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாக விமான்படையினர் தெரிவித்தனர்.
விமான விபத்து காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளனர்.
விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய விமான விபத்தில் பலியான விமானிகளின் விபரங்கள்
அத்துருகிரிய பிரதேசத்தில் இன்று காலை விழுந்து விபத்துக்கு உள்ளான விமானத்தின் விமானியாக பணியாற்றிய எயார் லெப்டினட் ஏ.ஏ.டி.ரி. அமரதுங்க ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை தக்ஷிலா கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஹொரணை உடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்.
1985 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி பிறந்த அவர் 2006 ஆம் ஜூலை 14 ஆம் திகதி விமானப்படையில் இணைந்துள்ளார்.
வாசனா பத்திரண என்ற பெண்ணை மணமுடித்துள்ள அமரதுங்க ஒரு பிள்ளையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை விமானத்தின் பிரதான விமானியான ஸ்கோட்ரன் லீடர் வசந்த அபேவர்தன கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
குருணாகல் பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட அவர் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
நாயோமி அளுத்கமகே என்ற இந்த பெண் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் உறவினராவார்.
இவ்விபத்து தொடர்பான தகவலை சிவில் விமான சேவைகள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்டனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது
அன்டனோவ் 32 ரக விமானமொன்றே அத்துருகிரிய ஹோகந்தர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 5.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஹோகந்தர கத்தரின் பார்க் பகுதியில் விமான விபத்து காரணமாக பாரிய சுவாலைகளுடன் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
தீயைக் கட்டு;ப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் 4 பேர் பலி
ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.20 அளவில் அத்துருகிரிய ஹோகந்தர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ்32 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாக விமான்படையினர் தெரிவித்தனர்.
விமான விபத்து காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளனர்.
விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய விமான விபத்தில் பலியான விமானிகளின் விபரங்கள்
அத்துருகிரிய பிரதேசத்தில் இன்று காலை விழுந்து விபத்துக்கு உள்ளான விமானத்தின் விமானியாக பணியாற்றிய எயார் லெப்டினட் ஏ.ஏ.டி.ரி. அமரதுங்க ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை தக்ஷிலா கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஹொரணை உடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்.
1985 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி பிறந்த அவர் 2006 ஆம் ஜூலை 14 ஆம் திகதி விமானப்படையில் இணைந்துள்ளார்.
வாசனா பத்திரண என்ற பெண்ணை மணமுடித்துள்ள அமரதுங்க ஒரு பிள்ளையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை விமானத்தின் பிரதான விமானியான ஸ்கோட்ரன் லீடர் வசந்த அபேவர்தன கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.
குருணாகல் பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட அவர் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
நாயோமி அளுத்கமகே என்ற இந்த பெண் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் உறவினராவார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மஹிந்தவுக்காக வாக்கு வேட்டை! ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று தடவை சென்று தேர்தல் பிரச்சாரம்
» பெற்ற குழந்தையை தூக்கியெறிந்த தாய்- முச்சக்கரவண்டி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!
» மைத்திரியோடு இணைவதற்கு அரசிலிருந்து மேலும் நால்வர்: இன்றைய கூட்டத்தில் 4 ஆசனம் ஒதுக்கி வைப்பு
» பள்ளத்தில் வீழ்ந்த பயணிகள் பஸ்: சிறுவன் பலி! 44 பேர் காயம்- முச்சக்கர வண்டி விபத்து: மாணவி பலி
» பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மட்டக்களப்பில் சம்பவம்
» பெற்ற குழந்தையை தூக்கியெறிந்த தாய்- முச்சக்கரவண்டி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!
» மைத்திரியோடு இணைவதற்கு அரசிலிருந்து மேலும் நால்வர்: இன்றைய கூட்டத்தில் 4 ஆசனம் ஒதுக்கி வைப்பு
» பள்ளத்தில் வீழ்ந்த பயணிகள் பஸ்: சிறுவன் பலி! 44 பேர் காயம்- முச்சக்கர வண்டி விபத்து: மாணவி பலி
» பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மட்டக்களப்பில் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya