மேலமாங்குழி ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 6–ந் தேதி நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மேலமாங்குழி ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 6–ந் தேதி நடக்கிறது
திங்கள்நகர் அருகே மேலமாங்குழி ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக திருவிழா இன்று (4–ந் தேதி) தொடங்கி வருகிற 6–ந் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான இன்று காலை கணபதி ஹோமம், தீபாராதனை, பாலாலய பூஜை, பிம்பபரிக்ரகம், ஜலாதிவாசம், மதியம் அன்னதானம் நடந்தது.
மாலை பிரசாத சுத்தி, அஸ்த்ர கலச பூஜை, இரவு வாஸ்து ஹோமம், சாந்தி கலசம், வாஸ்து கலசம், வாஸ்துபலி, வாஸ்து புண்ணியாகம் ஆகியவை நடக்கிறது.
2–ம் நாளான நாளை (5–ந் தேதி) காலை கணபதி ஹோமம், தீபாராதனை, பாலாலய பூஜை, பஞ்சகலச பூஜை, ஜல உத்வாசனம், நேத்தரலேகனம், சதுர்சுத்த பஞ்சகலச அபிஷேகம், பூஜை, தீபாராதனை, பஜனை ஆகியன நடக்கிறது. மதியம் அன்னதானம், மாலை பூஜை, கலசபூஜை, ஜீவகலச பூஜை, பஞ்ச சவ்யபூஜை, கோபுர கலச பூஜை, இரவு நித்ரா கலச பூஜை, சயனபூஜை நடக்கிறது.
மாலை திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவிலில் இருந்து சிங்காரி மேளம், நையாண்டி மேளத்துடன் யானை மீது கும்பம் எடுத்து பவனியாக திருக்கோவில் வந்து அடைகிறது.
6–ந் தேதி காலை பள்ளி உணர்த்தல், நித்ரா கலச அபிஷேகம், கணபதி ஹோமம், தீபாராதனை, பீட பூஜை, பீடப்பிரதிஷ்டை, விக்ரகபிரதிஷ்டை, கலசாபிஷேகம், காலை 11 மணிக்கு மகாகும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு சமுதாய தலைவர் மாதேவன் பிள்ளை தலைமை தாங்குகிறார். திருப்பணிக்குழு செயலாளர் பத்மநாபதாஸ், குருந்தன் கோடு ஒன்றிய அவைத் தலைவர் மோகன்தாஸ், பாலகிருஷ்ணன், சுரேஷ், ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தவத்திரு மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம், ஸ்ரீல ஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞான சம்பந்த தேசிக பராமச்சாரிய சுவாமிகள், வெள்ளிமலை சுவாஜி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் எம்.ஆர்.காந்தி, தர்மராஜ், ரமேஷ்,
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலையா, வேலாயுதன், குருந்தன்கோடு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மிசா சோமன் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மதியம் அன்னதானம், மாலை 1008 திருவிளக்கு பூஜை, இரவு வாண வேடிக்கை, வழக்காடு மன்றம் ஆகியவை நடக்கிறது.
முதல் நாளான இன்று காலை கணபதி ஹோமம், தீபாராதனை, பாலாலய பூஜை, பிம்பபரிக்ரகம், ஜலாதிவாசம், மதியம் அன்னதானம் நடந்தது.
மாலை பிரசாத சுத்தி, அஸ்த்ர கலச பூஜை, இரவு வாஸ்து ஹோமம், சாந்தி கலசம், வாஸ்து கலசம், வாஸ்துபலி, வாஸ்து புண்ணியாகம் ஆகியவை நடக்கிறது.
2–ம் நாளான நாளை (5–ந் தேதி) காலை கணபதி ஹோமம், தீபாராதனை, பாலாலய பூஜை, பஞ்சகலச பூஜை, ஜல உத்வாசனம், நேத்தரலேகனம், சதுர்சுத்த பஞ்சகலச அபிஷேகம், பூஜை, தீபாராதனை, பஜனை ஆகியன நடக்கிறது. மதியம் அன்னதானம், மாலை பூஜை, கலசபூஜை, ஜீவகலச பூஜை, பஞ்ச சவ்யபூஜை, கோபுர கலச பூஜை, இரவு நித்ரா கலச பூஜை, சயனபூஜை நடக்கிறது.
மாலை திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவிலில் இருந்து சிங்காரி மேளம், நையாண்டி மேளத்துடன் யானை மீது கும்பம் எடுத்து பவனியாக திருக்கோவில் வந்து அடைகிறது.
6–ந் தேதி காலை பள்ளி உணர்த்தல், நித்ரா கலச அபிஷேகம், கணபதி ஹோமம், தீபாராதனை, பீட பூஜை, பீடப்பிரதிஷ்டை, விக்ரகபிரதிஷ்டை, கலசாபிஷேகம், காலை 11 மணிக்கு மகாகும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு சமுதாய தலைவர் மாதேவன் பிள்ளை தலைமை தாங்குகிறார். திருப்பணிக்குழு செயலாளர் பத்மநாபதாஸ், குருந்தன் கோடு ஒன்றிய அவைத் தலைவர் மோகன்தாஸ், பாலகிருஷ்ணன், சுரேஷ், ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தவத்திரு மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம், ஸ்ரீல ஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞான சம்பந்த தேசிக பராமச்சாரிய சுவாமிகள், வெள்ளிமலை சுவாஜி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் எம்.ஆர்.காந்தி, தர்மராஜ், ரமேஷ்,
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலையா, வேலாயுதன், குருந்தன்கோடு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மிசா சோமன் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மதியம் அன்னதானம், மாலை 1008 திருவிளக்கு பூஜை, இரவு வாண வேடிக்கை, வழக்காடு மன்றம் ஆகியவை நடக்கிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 30– ந் தேதி நடக்கிறது
» வளசரவாக்கம் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 15–ந் தேதி நடக்கிறது
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது
» வளசரவாக்கம் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 15–ந் தேதி நடக்கிறது
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya