அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா
Page 1 of 1
அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா
மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ள ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 24–ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் 29–ந்தேதி சூரசம்ஹார விழாவும் அதை தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) திருக்கல்யாண திருவிழா நடந்தது.
இதில் காலையில் யாக சாலை பூஜையும், மஹா அபிசேகமும், தீபாராதனை யும் நடந்தது. பின்னர் வண்ண மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபத்தில் வள்ளி–தெய்வானையை சுப்பிரமணியசுவாமி காலை 11.15 மணிக்கு திருமாங்கல்யம் அணிவித்து மணந்தார்.
அப்போது சிவாச்சாரி யார்கள் வேதமந்திரங் கள் முழங்க மங்கள வாத்தியங்களிசைக்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருக்கல் யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து திருப்பாவாடை தரிசனம்,சுவாமிபுறப்பாடு, தங்கதேர் பவனி,ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட மஞ்சள் நீர் சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெற்றது.
முன்னதாக ஆயிரக்கணக் கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தாக அறுசுவை உணவு அன்ன தானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி வரதராஜன், உபயதாரர் சுப்பையா செட்டியார், உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதில் காலையில் யாக சாலை பூஜையும், மஹா அபிசேகமும், தீபாராதனை யும் நடந்தது. பின்னர் வண்ண மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபத்தில் வள்ளி–தெய்வானையை சுப்பிரமணியசுவாமி காலை 11.15 மணிக்கு திருமாங்கல்யம் அணிவித்து மணந்தார்.
அப்போது சிவாச்சாரி யார்கள் வேதமந்திரங் கள் முழங்க மங்கள வாத்தியங்களிசைக்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருக்கல் யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து திருப்பாவாடை தரிசனம்,சுவாமிபுறப்பாடு, தங்கதேர் பவனி,ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட மஞ்சள் நீர் சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெற்றது.
முன்னதாக ஆயிரக்கணக் கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தாக அறுசுவை உணவு அன்ன தானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி வரதராஜன், உபயதாரர் சுப்பையா செட்டியார், உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
» விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» பழனி முருகன் கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
» விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» பழனி முருகன் கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya