சீனாவுக்கு இரத்தினக் கற்களை கடத்த முயற்சித்த இருவர் கைது
Page 1 of 1
சீனாவுக்கு இரத்தினக் கற்களை கடத்த முயற்சித்த இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இரத்தின கற்களை கடத்திச் செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் - சாங்காய் நோக்கிச் செல்லவென விமான நிலையத்தில் காத்திருந்த பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இவர்களது பயணப் பைகளில் இருந்து 218 இரத்தின கற்கள் மீட்கப்பட்டதாகவும் அதன் நிறை 548 கரட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தின கற்களின் பெறுமதி 54 லட்சத்திற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தின கற்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரும் தலா ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் - சாங்காய் நோக்கிச் செல்லவென விமான நிலையத்தில் காத்திருந்த பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இவர்களது பயணப் பைகளில் இருந்து 218 இரத்தின கற்கள் மீட்கப்பட்டதாகவும் அதன் நிறை 548 கரட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தின கற்களின் பெறுமதி 54 லட்சத்திற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தின கற்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரும் தலா ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» 14 வயது சிறுமியை மனைவியாக்க முயற்சித்த நபர் கைது
» விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
» ஆடை விற்பனை செய்த இரண்டு இந்தியர்கள் கைது
» ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது
» சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை முருங்கனில் கைது
» விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
» ஆடை விற்பனை செய்த இரண்டு இந்தியர்கள் கைது
» ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது
» சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை முருங்கனில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya