பழனியில் நாளை கந்தசஷ்டி விழா தொடக்கம்: 29–ந்தேதி சூரசம்ஹாரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பழனியில் நாளை கந்தசஷ்டி விழா தொடக்கம்: 29–ந்தேதி சூரசம்ஹாரம்
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அக்டோபர் 30–ந்தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விழா பூஜை, படையல் நெய்வேத்தியம் நடக்கிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு சின்னண குமாரசாமி அசுரர்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருஆவினன்குடியில் பராசக்திவேலுக்கு பூஜை செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தராகாசுரன் வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது.
இரவு 9 மணிக்கு மேல் சாமி மலைகோவிலுக்கு புறப்பாடாகி சம்ப்ரோட்சனம் பூஜைக்கு பின்னர் அர்த்தசாம பூஜை நடக்கிறது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
30–ந்தேதி மலைக்கோவிலில் காலை 10 மணிக்கு வள்ளி– தெய்வானை உடனான சண்முகருக்கும், பெரிய நாயகி அம்மன்கோவிலில் இரவு 7 மணிக்கு முத்து குமாரசாமி, வள்ளி– தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விழா பூஜை, படையல் நெய்வேத்தியம் நடக்கிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு சின்னண குமாரசாமி அசுரர்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருஆவினன்குடியில் பராசக்திவேலுக்கு பூஜை செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தராகாசுரன் வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது.
இரவு 9 மணிக்கு மேல் சாமி மலைகோவிலுக்கு புறப்பாடாகி சம்ப்ரோட்சனம் பூஜைக்கு பின்னர் அர்த்தசாம பூஜை நடக்கிறது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
30–ந்தேதி மலைக்கோவிலில் காலை 10 மணிக்கு வள்ளி– தெய்வானை உடனான சண்முகருக்கும், பெரிய நாயகி அம்மன்கோவிலில் இரவு 7 மணிக்கு முத்து குமாரசாமி, வள்ளி– தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya