நவராத்திரி நாயகி : துர்க்கைதேவி விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நவராத்திரி நாயகி : துர்க்கைதேவி விரதம்
நவராத்திரியில் 8-ம் நாளில் (1-ந்தேதி) வரும் அஷ்டமி திதி நாளே துர்க்கா தேவி அவதரித்த தினம். `துர்க்கம்' என்றால் `அகழி' என்று பொருள். நம்மிடம் சத்ருக்களை நெருங்க விடாமல் அகழி போல் நின்று காப்பவள்.
ஆகையால் அவளுக்கு துர்க்கை என்று பெயர் வந்தது. துர்க்கா தேவி ஒன்பது வயதுக் குழந்தை வடிவில் இருப்பவள். அஷ்டமி திதியன்று ஒன்பது வயதுக் குழந்தையை அழைத்து வந்து அன்னை துர்க்கையாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.
தேவி ரகசிய சூத்ரம், தேவி தந்தர ரகசியங்கள், தேவி சூத்ர கிரந்த ரகசியம் இவற்றைச் சொல்லலாம். ஆனால் இதனை ஒரு சிலரே ரகசியமாய் வைத்துள்ளனர். அனைவருக்கும் இது கிடைக்காது. எனவே ஸ்ரீஆதி சங்கரர் அளித்த சவுந்தர்ய லஹரியில் 41-வது பாடலைப் பாட வேண்டும். இந்த வழிபாட்டால் எதிரிகளால் துன்பம் வராமல் காப்பாற்றப்படுவர்.
ஆகையால் அவளுக்கு துர்க்கை என்று பெயர் வந்தது. துர்க்கா தேவி ஒன்பது வயதுக் குழந்தை வடிவில் இருப்பவள். அஷ்டமி திதியன்று ஒன்பது வயதுக் குழந்தையை அழைத்து வந்து அன்னை துர்க்கையாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.
தேவி ரகசிய சூத்ரம், தேவி தந்தர ரகசியங்கள், தேவி சூத்ர கிரந்த ரகசியம் இவற்றைச் சொல்லலாம். ஆனால் இதனை ஒரு சிலரே ரகசியமாய் வைத்துள்ளனர். அனைவருக்கும் இது கிடைக்காது. எனவே ஸ்ரீஆதி சங்கரர் அளித்த சவுந்தர்ய லஹரியில் 41-வது பாடலைப் பாட வேண்டும். இந்த வழிபாட்டால் எதிரிகளால் துன்பம் வராமல் காப்பாற்றப்படுவர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மாங்கல்ய பலம் தரும் மங்கல நாயகி அம்மன்
» பவானி கூடுதுறை வேத நாயகி அம்மனுக்கு தங்க கவசம்
» மங்கள வாழ்வளிக்கும் மங்கள நாயகி
» நவராத்திரி விரத நியதிகள்
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
» பவானி கூடுதுறை வேத நாயகி அம்மனுக்கு தங்க கவசம்
» மங்கள வாழ்வளிக்கும் மங்கள நாயகி
» நவராத்திரி விரத நியதிகள்
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya