பாப்பரசரின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
Page 1 of 1
பாப்பரசரின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளதால், அவரது விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்ட பங்கு தந்தைகள் சிலரும் பக்தர்களும் பாப்பரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் வெளியாகும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பாப்பரசர் எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து 5 நாட்களில் பாப்பரசரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
பாப்பரசர் தனது இலங்கை விஜயத்தின் போது ஜோசப் வாஸ் அடிகளை இலங்கையின் முதலாவது புனிதராக திருநிலைப்படுத்த உள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்த இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் பாப்பரசரின் வருகையை அண்மித்த காலத்தில் தேர்தலை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி நவம்பர் 20 ஆம் திகதி தேர்தலை அறிவித்தமையானது கத்தோலிக்க மக்களை கடும் துயரத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் என கத்தோலிக்க சஞ்சிகையான மெசஞ்சர் சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியரான ஹெக்டர் வெல்கம்பொலகே அண்மையில் எழுதியிருந்த பத்தி ஒன்றில் கூறியிருந்தார்.
தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள சில பிரச்சார கட்அவுட்டுக்களில் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வரும் வகையில் பாப்பரசர் ஆசிர்வதிப்பது போல் காட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியும் அவரது பாரியாரும் பாப்பரசரை வத்திகானில் சந்தித்த புகைப்படங்கள் சில பிரச்சார சுவரொட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
கத்தோலிக்க தலைவர்கள் இது சம்பந்தமாக புரிந்து கொண்டுள்ளனர். இந்த தேர்தல் பிரச்சாரம் காரணமாக ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தும் மகத்தான சந்தர்ப்பத்தை இலங்கை கத்தோலிக்கர்கள் இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடுகளில் தேர்தல்கள் நடக்கும் போது பாப்பரசர் அந்நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்வதில்லை எனவும் வெல்கம்பொலகே குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பாப்பரசர் எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து 5 நாட்களில் பாப்பரசரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
பாப்பரசர் தனது இலங்கை விஜயத்தின் போது ஜோசப் வாஸ் அடிகளை இலங்கையின் முதலாவது புனிதராக திருநிலைப்படுத்த உள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்த இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் பாப்பரசரின் வருகையை அண்மித்த காலத்தில் தேர்தலை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி நவம்பர் 20 ஆம் திகதி தேர்தலை அறிவித்தமையானது கத்தோலிக்க மக்களை கடும் துயரத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் என கத்தோலிக்க சஞ்சிகையான மெசஞ்சர் சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியரான ஹெக்டர் வெல்கம்பொலகே அண்மையில் எழுதியிருந்த பத்தி ஒன்றில் கூறியிருந்தார்.
தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள சில பிரச்சார கட்அவுட்டுக்களில் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வரும் வகையில் பாப்பரசர் ஆசிர்வதிப்பது போல் காட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியும் அவரது பாரியாரும் பாப்பரசரை வத்திகானில் சந்தித்த புகைப்படங்கள் சில பிரச்சார சுவரொட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
கத்தோலிக்க தலைவர்கள் இது சம்பந்தமாக புரிந்து கொண்டுள்ளனர். இந்த தேர்தல் பிரச்சாரம் காரணமாக ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தும் மகத்தான சந்தர்ப்பத்தை இலங்கை கத்தோலிக்கர்கள் இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடுகளில் தேர்தல்கள் நடக்கும் போது பாப்பரசர் அந்நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்வதில்லை எனவும் வெல்கம்பொலகே குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு
» புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம்! கர்தினால் மல்கம் மீண்டும் வேண்டுகோள்!
» தயவு செய்து பாப்பரசரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம்: கார்தினால் கோரிக்கை
» புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம்! கர்தினால் மல்கம் மீண்டும் வேண்டுகோள்!
» தயவு செய்து பாப்பரசரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம்: கார்தினால் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya