புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம்! கர்தினால் மல்கம் மீண்டும் வேண்டுகோள்!
Page 1 of 1
புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம்! கர்தினால் மல்கம் மீண்டும் வேண்டுகோள்!
புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாமெனவும் பாப்பரசர் அரசியலுக்கு அப்பாற்பட்ட மதத் தலைவர் என்பதை சகல அரசியல் கட்சிகளும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அதி. வணக்கத்துக்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2014ம் ஆண்டுக்கான நத்தார் பண்டிகை தொடர்பில் நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற தபால் உறை வெளியிடப்பட்ட வைபவத்தின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
புனித பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்குத் தீர்மானித்தமை பற்றி இலங்கையர்களான நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.
புனித பாப்பரசர் அரசியலுக்கு அப்பாற்பட்ட, உலகெங்குமுள்ள 80 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மதத் தலைவர்.
அவர் இலங்கைக்கு மேற்கொள் ளவுள்ள விஜயம் எவ்விதத்திலும் அரசியல் தொடர்பு கொண்டதல்ல.
இன்று உலகில் அபிவிருத்தியடைந்துள்ள செல்வந்த நாடுகளின் பிரதான வருமானம் ஆயுதங்களை விற்பதாலேயே கிடைக்கிறது.
அந்த நாடுகள் சமாதானத்தை விரும்புவதில்லை. சமாதானம் நிலவும் நாட்டுக்கு அவர்களால் ஆயுதங்களை விற்க முடியாது.
இலங்கையிலும் அவ்வாறான அமைதியின்மையை உருவாக்குவதில் பல செல்வந்த நாடுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
30 வருட யுத்தம் முடிந்து இப்போது நாம் அமைதியாக வாழ்கிறோம்.
அரசியல் குரோதங்களாலும் இந்த அமைதியை சீர்குலைக்க இடமளிக்கக்கூடாது.
மேலும், பாப்பரசரின் விஜயத்தை எந்தவிதத்திலும் அரசியல்மயப்படுத்தக்கூடாது என்றார்.
2014ம் ஆண்டுக்கான நத்தார் பண்டிகை தொடர்பில் நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற தபால் உறை வெளியிடப்பட்ட வைபவத்தின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
புனித பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்குத் தீர்மானித்தமை பற்றி இலங்கையர்களான நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.
புனித பாப்பரசர் அரசியலுக்கு அப்பாற்பட்ட, உலகெங்குமுள்ள 80 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மதத் தலைவர்.
அவர் இலங்கைக்கு மேற்கொள் ளவுள்ள விஜயம் எவ்விதத்திலும் அரசியல் தொடர்பு கொண்டதல்ல.
இன்று உலகில் அபிவிருத்தியடைந்துள்ள செல்வந்த நாடுகளின் பிரதான வருமானம் ஆயுதங்களை விற்பதாலேயே கிடைக்கிறது.
அந்த நாடுகள் சமாதானத்தை விரும்புவதில்லை. சமாதானம் நிலவும் நாட்டுக்கு அவர்களால் ஆயுதங்களை விற்க முடியாது.
இலங்கையிலும் அவ்வாறான அமைதியின்மையை உருவாக்குவதில் பல செல்வந்த நாடுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
30 வருட யுத்தம் முடிந்து இப்போது நாம் அமைதியாக வாழ்கிறோம்.
அரசியல் குரோதங்களாலும் இந்த அமைதியை சீர்குலைக்க இடமளிக்கக்கூடாது.
மேலும், பாப்பரசரின் விஜயத்தை எந்தவிதத்திலும் அரசியல்மயப்படுத்தக்கூடாது என்றார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு
» பாப்பரசரின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
» மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்தார் உதய கம்மன்பில! மஹிந்தவுக்கு பூரண ஆதரவு
» மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
» அரசியல் ரீதியில் எவருக்கும் அவதூறு ஏற்படுத்த தயாரில்லை: மகிந்த -
» பாப்பரசரின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
» மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்தார் உதய கம்மன்பில! மஹிந்தவுக்கு பூரண ஆதரவு
» மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
» அரசியல் ரீதியில் எவருக்கும் அவதூறு ஏற்படுத்த தயாரில்லை: மகிந்த -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya