நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14)
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14)
நவராத்திரி 6-ம் நாளான திங்கட்கிழமை அன்னை லட்சுமி சர்ப்பராஜனை ஆசனமாகக் கொண்டு திகழ்வாள். இந்த அவதாரத்தின் நோக்கம் தூம்பரலோசனை வதம் செய்வதாகும். அன்னை இந்த சர்ப்பாசனத்தில் கையில் அட்சமாலை, கபாலம், தாமரை ஏந்தி மற்றும் தலையில் பிறை சூடி காட்சி அளிப்பாள்.
இந்த தோற்றத்தில் அன்னையை இந்திராணி மற்றும் சண்டிகாதேவி என்று அழைப்பார்கள். சண்டிகாதேவிக்கு செக்க செவேலென பூத்துக் குலுங்கும் செம்பருத்தி மலர்கள்தான் மிகவும் பிடிக்கும். எனவே வரும் திங்கட்கிழமை அம்பிகையை செம்பருத்தி மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும்.
அது போல சண்டிகாதேவிக்கு தேங்காய் சாதம் பிடித்த நைவேத்தியமாகும். அன்று பந்து வராளி ராகத்தில் பாடினால் அன்னை மனம் குளிரும். மேலும் அன்று 7-வயது பெண் குழந்தையை அலங்கரித்து துதிக்க வேண்டும். அந்த பெண் குழந்தைக்கு காசு மூட்டையையும் சுகந்த எண்ணையையும் கொடுக்க வேண்டும்.
வசதி இருப்பவர்கள் கோமேதகத்தை அன்பளிப்பாக கொடுக்கலாம். இல்லையெனில் பொம்மை கொடுத்தால் போதும். மாதுளை, ஆரஞ்சு கொடுத்தால் அன்னை மகிழ்ச்சி அடைவாள். நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு பல நல்ல பலன்களை தர வல்லது.
இந்திராணியின் அருளால் நீங்கள் எதிர்கொள்ளும் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெறலாம். அது மட்டுமின்றி சண்டிகா உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்குவாள். அதோடு வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் குறைவின்றி வந்து சேரும்.
இந்த தோற்றத்தில் அன்னையை இந்திராணி மற்றும் சண்டிகாதேவி என்று அழைப்பார்கள். சண்டிகாதேவிக்கு செக்க செவேலென பூத்துக் குலுங்கும் செம்பருத்தி மலர்கள்தான் மிகவும் பிடிக்கும். எனவே வரும் திங்கட்கிழமை அம்பிகையை செம்பருத்தி மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும்.
அது போல சண்டிகாதேவிக்கு தேங்காய் சாதம் பிடித்த நைவேத்தியமாகும். அன்று பந்து வராளி ராகத்தில் பாடினால் அன்னை மனம் குளிரும். மேலும் அன்று 7-வயது பெண் குழந்தையை அலங்கரித்து துதிக்க வேண்டும். அந்த பெண் குழந்தைக்கு காசு மூட்டையையும் சுகந்த எண்ணையையும் கொடுக்க வேண்டும்.
வசதி இருப்பவர்கள் கோமேதகத்தை அன்பளிப்பாக கொடுக்கலாம். இல்லையெனில் பொம்மை கொடுத்தால் போதும். மாதுளை, ஆரஞ்சு கொடுத்தால் அன்னை மகிழ்ச்சி அடைவாள். நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு பல நல்ல பலன்களை தர வல்லது.
இந்திராணியின் அருளால் நீங்கள் எதிர்கொள்ளும் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெறலாம். அது மட்டுமின்றி சண்டிகா உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்குவாள். அதோடு வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் குறைவின்றி வந்து சேரும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14) சஷ்டி திதியன்று அலங்காரம்
» நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14) சண்டிகா தேவி பூஜை
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
» நவராத்திரி நான்காம் நாள் (27-9-14)
» நவராத்திரி 9-ம் நாள் (2.10.14) போட வேண்டிய கோலம்
» நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14) சண்டிகா தேவி பூஜை
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
» நவராத்திரி நான்காம் நாள் (27-9-14)
» நவராத்திரி 9-ம் நாள் (2.10.14) போட வேண்டிய கோலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya