நவராத்திரி 9-ம் நாள் (2.10.14) போட வேண்டிய கோலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நவராத்திரி 9-ம் நாள் (2.10.14) போட வேண்டிய கோலம்
ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமம் சொல்லி, மா, பலா போன்ற மரத்தாலான மனைப் பலகையில் மஞ்சள் பூசி, பச்சரிசி மாவினால் இக்கோலத்தை வரைய வேண்டும். முறையாக இந்தக் கோலத்தை வரைந்தால் சித்தி தாத்ரீ தேவியானவள் ஆவாஹனம் ஆவாள்.
ஒன்பதாம் நாளாகிய இந்நாளில் பத்து வயதுக் குழந்தையினை அழைத்து வந்து, அக்குழந்தையை சித்தி தாத்ரீ தேவியாக பாவித்து அலங்கரித்து, இந்தக் கோலத்தின் அருகே அமர வைத்து வணங்க வேண்டும். நிறைவாக உரிய தான தர்மங்களைச் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இந்த பூஜை செய்தால் காரிய சித்திகள் ஏற்படும்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இக்கோலத்தை முறையாக வைத்து பூஜித்தால் வியாபாரம் விருத்தி அடையும். வாகன விபத்துக்கள் ஏற்படாது.
இவ்வாறு ஸ்ரீபரசுராமர் ஸ்ரீராமபிரானுக்கு நவராத்திரி நாட்களுக்கு உரிய கோல ரகசியங்களை எடுத்துக் கூறி, "ஸ்ரீராமா, யாரொருவர் நவராத்திரிப் பண்டிகை நாட்களில் இந்தக் கோலங்களை முறையாகப் போட்டு வணங்குகின்றார்களோ, அவர்கள் வெற்றியைத் தவிர வேறு எதையும் அடைய மாட்டார்கள்'' என்று அருளினார்.
ஒன்பதாம் நாளாகிய இந்நாளில் பத்து வயதுக் குழந்தையினை அழைத்து வந்து, அக்குழந்தையை சித்தி தாத்ரீ தேவியாக பாவித்து அலங்கரித்து, இந்தக் கோலத்தின் அருகே அமர வைத்து வணங்க வேண்டும். நிறைவாக உரிய தான தர்மங்களைச் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இந்த பூஜை செய்தால் காரிய சித்திகள் ஏற்படும்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இக்கோலத்தை முறையாக வைத்து பூஜித்தால் வியாபாரம் விருத்தி அடையும். வாகன விபத்துக்கள் ஏற்படாது.
இவ்வாறு ஸ்ரீபரசுராமர் ஸ்ரீராமபிரானுக்கு நவராத்திரி நாட்களுக்கு உரிய கோல ரகசியங்களை எடுத்துக் கூறி, "ஸ்ரீராமா, யாரொருவர் நவராத்திரிப் பண்டிகை நாட்களில் இந்தக் கோலங்களை முறையாகப் போட்டு வணங்குகின்றார்களோ, அவர்கள் வெற்றியைத் தவிர வேறு எதையும் அடைய மாட்டார்கள்'' என்று அருளினார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரி 7-ம் நாள் போட வேண்டிய கோலம்
» 8-ம் நாளான இன்று போட வேண்டிய கோலம்
» நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14)
» நவராத்திரி நான்காம் நாள் (27-9-14)
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
» 8-ம் நாளான இன்று போட வேண்டிய கோலம்
» நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14)
» நவராத்திரி நான்காம் நாள் (27-9-14)
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya