இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இக்கோவில் திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலுக்கு அடுத்தபடியாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு கடலுர்– விழுப்புரம் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
புரட்டாசி மாதம் பெருமாள் சாமிக்கு உகந்த மாதம் என்று கூறுவதுண்டு. இதன்படி புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு தேவநாத சமேத ஸ்ரீதேவிபூதேவி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட கீயூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் திரளான பக்தர்கள் மூடிகாணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு அங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
புரட்டாசி மாதம் பெருமாள் சாமிக்கு உகந்த மாதம் என்று கூறுவதுண்டு. இதன்படி புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு தேவநாத சமேத ஸ்ரீதேவிபூதேவி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட கீயூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் திரளான பக்தர்கள் மூடிகாணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு அங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
» கட்டாஞ்சி மலைக் கோவிலில் நாளை புரட்டாசி 4–ம் வார சனிக்கிழமை ஆராதனை விழா
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
» கட்டாஞ்சி மலைக் கோவிலில் நாளை புரட்டாசி 4–ம் வார சனிக்கிழமை ஆராதனை விழா
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya