மஹிந்தவுக்காக வாக்கு வேட்டை! ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று தடவை சென்று தேர்தல் பிரச்சாரம்
Page 1 of 1
மஹிந்தவுக்காக வாக்கு வேட்டை! ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று தடவை சென்று தேர்தல் பிரச்சாரம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று தடவைகள் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யப்படவுள்ளது.
வழமையாக கட்சிகள் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும். எனினும், இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டின் சகல வீடுகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மூன்று தடவை சென்று வாக்கு சேகரிக்க உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
இதற்கு மேலதிகமாக பிராந்திய வாரியாகவும், தேர்தல் தொகுதி வாரியாகவும், வாக்குச் சாவடிகள் அடிப்படையிலும் சிறு கூட்டங்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக ஒரே வீட்டுக்கு மூன்று தடவை சென்று ஜனாதிபதி மஹிந்த குறித்து மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி அமைப்பாளர்களின் பூரண கண்காணிப்பில் இவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாவட்ட மட்டத்தில் 27 பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார் என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
வழமையாக கட்சிகள் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும். எனினும், இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டின் சகல வீடுகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மூன்று தடவை சென்று வாக்கு சேகரிக்க உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
இதற்கு மேலதிகமாக பிராந்திய வாரியாகவும், தேர்தல் தொகுதி வாரியாகவும், வாக்குச் சாவடிகள் அடிப்படையிலும் சிறு கூட்டங்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக ஒரே வீட்டுக்கு மூன்று தடவை சென்று ஜனாதிபதி மஹிந்த குறித்து மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி அமைப்பாளர்களின் பூரண கண்காணிப்பில் இவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாவட்ட மட்டத்தில் 27 பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார் என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பிரச்சாரக் கூட்டத்திற்கு முன் தலதா மாளிகை சென்று ஆசீர்வாதம் பெற்ற மஹிந்த - சாதாரண தர மாணவர்களுக்கு பாதிப்பு
» சஷ்டிக் கவசத்தை 216 தடவை படித்தால் குழந்தை பாக்கியம் உறுதி
» வாக்கு சீட்டு அச்சுப் பகுதியின் அதிகாரி மாற்றம்: அரச அச்சகத்தி்ல் குழப்பம் ஆரம்பம்
» அத்துருகிரியவில் இன்று காலை அன்ரனோவ் விமான விபத்து! நால்வர் பலி! மூன்று வீடுகள் சேதம் - விபத்தில் பலியான விமானிகளின் விபரங்கள்
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» சஷ்டிக் கவசத்தை 216 தடவை படித்தால் குழந்தை பாக்கியம் உறுதி
» வாக்கு சீட்டு அச்சுப் பகுதியின் அதிகாரி மாற்றம்: அரச அச்சகத்தி்ல் குழப்பம் ஆரம்பம்
» அத்துருகிரியவில் இன்று காலை அன்ரனோவ் விமான விபத்து! நால்வர் பலி! மூன்று வீடுகள் சேதம் - விபத்தில் பலியான விமானிகளின் விபரங்கள்
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya