ஐந்தாம் நாள் (28-9-14) காளிகா தேவி பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஐந்தாம் நாள் (28-9-14) காளிகா தேவி பூஜை
இன்றைய தினம் கடலையால் தட்டில் கோலம் வரைந்து அம்பிகையை காளிகா தேவியாக பாவித்து பூஜை செய்தல் வேண்டும். இதனால் நமக்கு ஏற்படும் துயரங்கள் விலகிவிடும்.
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் தாளிசினியே போற்றி
ஓம் கௌரி தேவியே போற்றி
ஓம் உத்தமத் தாயே போற்றி
ஓம் தர்மம் காப்பவளே போற்றி
ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி
ஓம் மெய்ஞான விதியே போற்றி
ஓம் தாண்டவத் தாரகையே போற்றி
ஓம் போற்றுவோர் துணையே போற்றி
ஓம் பச்சைக் காளியே போற்றி
ஓம் பவள நிறத்தினாய் போற்றி
ஓம் ஆகய ஒளியே போற்றி
ஓம் பூதங்கள் உடையோய் போற்றி
ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி
இன்று மாதுளம் பழத்துடன் தேங்காய் பழம், தாம்பூலம், அப்பளம், தயிர் சாதம், நிவேதனம் செய்து பாரிஜாத மலரால் புஷ்பாஞ்சலி செய்து ஆரத்தி எடுக்கவும். சிறப்பு - பந்துவராளி ராகக் கீர்த்தனைகள்.
ஐந்தாம் நாள் அபிராமி அந்தாதி :
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுபவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்தரிக்குமே.
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் தாளிசினியே போற்றி
ஓம் கௌரி தேவியே போற்றி
ஓம் உத்தமத் தாயே போற்றி
ஓம் தர்மம் காப்பவளே போற்றி
ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி
ஓம் மெய்ஞான விதியே போற்றி
ஓம் தாண்டவத் தாரகையே போற்றி
ஓம் போற்றுவோர் துணையே போற்றி
ஓம் பச்சைக் காளியே போற்றி
ஓம் பவள நிறத்தினாய் போற்றி
ஓம் ஆகய ஒளியே போற்றி
ஓம் பூதங்கள் உடையோய் போற்றி
ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி
இன்று மாதுளம் பழத்துடன் தேங்காய் பழம், தாம்பூலம், அப்பளம், தயிர் சாதம், நிவேதனம் செய்து பாரிஜாத மலரால் புஷ்பாஞ்சலி செய்து ஆரத்தி எடுக்கவும். சிறப்பு - பந்துவராளி ராகக் கீர்த்தனைகள்.
ஐந்தாம் நாள் அபிராமி அந்தாதி :
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுபவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்தரிக்குமே.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» எட்டாம் நாள் (1-10-14) துர்க்கா தேவி பூஜை
» நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14) சண்டிகா தேவி பூஜை
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
» நவராத்திரி ஐந்தாம் நாள் பஞ்சமி திதியன்று (28-9-14)
» ஒன்பதாம் நாள் நாளை (2-10-14) சுபத்ரா பூஜை
» நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14) சண்டிகா தேவி பூஜை
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
» நவராத்திரி ஐந்தாம் நாள் பஞ்சமி திதியன்று (28-9-14)
» ஒன்பதாம் நாள் நாளை (2-10-14) சுபத்ரா பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya