ஸ்ரீகோலம்கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மகோற்சவ விழா கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஸ்ரீகோலம்கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மகோற்சவ விழா கோலாகலம்
திருவள்ளூர்: ஸ்ரீகோலம்கொண்ட அம்மன் கோயிலில் நடந்த ஆடி விழாவை முன்னிட்டு, அலகு குத்தி பக்தர்கள், அம்மனை இழுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் முகமது அலி தெருவில் உள்ள ஸ்ரீகோலம் கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மகோற்சவ விழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. 27ம் தேதி காலை ஐந்து மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு, விநாயகருக்கு விபூதி காப்பு அணிவிக்கப்பட்டது. ஏசுராஜா உபயத்தில் இன்னிசை கச்சேரி நடந்தது. 28ம் தேதி காலை அம்மனுக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு குங்கும காப்பு அணிவிக்கப்பட்டது.
நேற்று காலை அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். பின், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தி, கூழ் ஊற்றினர். மாலை 3 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் காப்பு, விநாயகருக்கு சந்தன காப்பு, துர்கை அம்மனுக்கு குங்கும காப்பு அணிவித்தனர். மாலை 6 மணிக்கு வேம்புலி அம்மன் கோயிலில் இருந்து அலகு குத்திய பக்தர்கள், அம்மனை ஊர்வலமாக இழுத்துவந்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் இருந்து 700 பெண்கள், 200 ஆண்கள் தீச்செட்டி ஏந்தி வந்தனர். 150 பேர், அலகு குத்தி அம்மனை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வள்ளுவன், விழா குழுவினர் ஏசுராஜா, கலைச்செல்வன், வக்கீல் கிருஷ்ணகுமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
நேற்று காலை அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். பின், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தி, கூழ் ஊற்றினர். மாலை 3 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் காப்பு, விநாயகருக்கு சந்தன காப்பு, துர்கை அம்மனுக்கு குங்கும காப்பு அணிவித்தனர். மாலை 6 மணிக்கு வேம்புலி அம்மன் கோயிலில் இருந்து அலகு குத்திய பக்தர்கள், அம்மனை ஊர்வலமாக இழுத்துவந்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் இருந்து 700 பெண்கள், 200 ஆண்கள் தீச்செட்டி ஏந்தி வந்தனர். 150 பேர், அலகு குத்தி அம்மனை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வள்ளுவன், விழா குழுவினர் ஏசுராஜா, கலைச்செல்வன், வக்கீல் கிருஷ்ணகுமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
» பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி விழா இன்று ஆரம்பம்
» திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
» காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
» பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி விழா இன்று ஆரம்பம்
» திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
» காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya