கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
கன்னியாகுமரியில் உள்ள புகழ் பெற்ற பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும்.
ஓணப்பண்டிகையின் முந்தின நாளான உத்திராடம் அன்றும், திருவோண தினம், அதற்கு மறுநாளான அவிட்டம் தினம் ஆகிய 3 நாட்களும் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.
அதன்படி, நேற்று உத்திராட தினத்தையொட்டி அம்மனுக்கு ஓண பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருவோண தினமான இன்று அதிகாலையிலேயே அம்மனுக்கு ஓண பட்டு அணிவிக்கப்பட்டு, வைர, வைடூரிய ஆபரணங்கள், வைர மூக்குத்தி சார்த்தப்பட்டன.
அம்மன் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அப்போது அலங்கார தீபாராதனையும் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் இன்று அம்மனை தரிசிக்க வந்தனர். அவர்களுடன் உள்ளூர் பக்தர்களும் திரண்டதால் கோவிலில் கூட்டம் அலை மோதியது.
பகவதி அம்மன் கோவில் திருவோணப் பண்டிகை விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் சோணாச்சலம், தலைமை கணக்காளர் ராஜேந்திரன், கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஓணப்பண்டிகையின் முந்தின நாளான உத்திராடம் அன்றும், திருவோண தினம், அதற்கு மறுநாளான அவிட்டம் தினம் ஆகிய 3 நாட்களும் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.
அதன்படி, நேற்று உத்திராட தினத்தையொட்டி அம்மனுக்கு ஓண பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருவோண தினமான இன்று அதிகாலையிலேயே அம்மனுக்கு ஓண பட்டு அணிவிக்கப்பட்டு, வைர, வைடூரிய ஆபரணங்கள், வைர மூக்குத்தி சார்த்தப்பட்டன.
அம்மன் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அப்போது அலங்கார தீபாராதனையும் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் இன்று அம்மனை தரிசிக்க வந்தனர். அவர்களுடன் உள்ளூர் பக்தர்களும் திரண்டதால் கோவிலில் கூட்டம் அலை மோதியது.
பகவதி அம்மன் கோவில் திருவோணப் பண்டிகை விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் சோணாச்சலம், தலைமை கணக்காளர் ராஜேந்திரன், கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
» மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ந்தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கு மூலிகை பொருளால் சிறப்பு அபிஷேகம்
» கபாலீஸ்வரர் சிறப்பு அபிஷேகம்
» மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ந்தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கு மூலிகை பொருளால் சிறப்பு அபிஷேகம்
» கபாலீஸ்வரர் சிறப்பு அபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya