நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24–ந் தேதி தொடங்கியது. கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு அன்று முதல் ஒவ்வொரு நாளும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நவராத்திரி விழாவின் 3–வது நாளான இன்று அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதன்பின்பு காலை 10–மணிக்கு சென்னை பி,கே.ஆர். குரூப் நிறுவன தலைவர் பாலகிருஷ்ணராஜா சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், களபம், சந்தனம், குங்குமம், மாதுளை சாறு, கரும்பு சாறு உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனை பி.கே.ஆர். குரூப் தலைவர் பாலகிருஷ்ணராஜா தொடங்கிவைத்தார்.
இன்று மாலை கோவிலில் ஆன்மீக சொற்பொழிவும், பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. இரவு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
முன்னதாக நேற்று இரவு இன்னிசை கச்சேரியும், திருப்பதிசாரம் சேது கிருஷ்ணன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் மேலாளர் சோனாச்சலம், தலைமை கணக்காளர் ராஜேந்திரன், கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
நவராத்திரி விழாவின் 3–வது நாளான இன்று அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதன்பின்பு காலை 10–மணிக்கு சென்னை பி,கே.ஆர். குரூப் நிறுவன தலைவர் பாலகிருஷ்ணராஜா சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், களபம், சந்தனம், குங்குமம், மாதுளை சாறு, கரும்பு சாறு உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனை பி.கே.ஆர். குரூப் தலைவர் பாலகிருஷ்ணராஜா தொடங்கிவைத்தார்.
இன்று மாலை கோவிலில் ஆன்மீக சொற்பொழிவும், பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. இரவு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
முன்னதாக நேற்று இரவு இன்னிசை கச்சேரியும், திருப்பதிசாரம் சேது கிருஷ்ணன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் மேலாளர் சோனாச்சலம், தலைமை கணக்காளர் ராஜேந்திரன், கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
» மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ந்தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» நவராத்திரி ஒன்பதாம் நாளான நாளைய (2-9-14) வழிபாடு
» 8-ம் நாளான இன்று போட வேண்டிய கோலம்
» மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ந்தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» நவராத்திரி ஒன்பதாம் நாளான நாளைய (2-9-14) வழிபாடு
» 8-ம் நாளான இன்று போட வேண்டிய கோலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya