பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் உகந்ததாகும். இந்நாளில் பெருமாளுக்கு என்னவெல்லாம் செய்து படைக்க வேண்டும் மற்றும் எப்படி படைக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
இந்நாளில் பெருமாள் படத்துக்கு துளசி மாலை சாற்றி, சந்தனம், குங்குமம் அல்லது செந்தூரம் இட்டு நாமக்கட்டியை குழைத்து பொட்டு வைக்க வேண்டும்.
வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் மற்றும் ஒரு கலவை சாதம் வைக்க வேண்டும். மேலும் ஒரு கிண்ணத்தில் சிறிது இளநீர் எடுத்து கொண்டு அதில் துளசி இலையை போட்டும், மற்றொரு கிண்ணத்தில் நாமக்கட்டியை குழைத்தும் வைக்க வேண்டும்.
பெருமாள் படத்திற்கு தூபம் மற்றும் தீபம் காட்டி நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்ட வேண்டும். பிறகு பெருமாளை வணங்கி விட்டு துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதற்கு பின்னர் தான் சாப்பிட வேண்டும்.
இது பொதுவாக புரட்டாசி சனிக்கிழமையில் செய்ய வேண்டியது ஆகும். அதிலும் கடைசி புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்நாளில் எல்லாவகை சித்திரானங்களையும் செய்து அத்துடன் சுண்டல், மிளகுவடை, முருங்கைக்கீரை தாளிப்பு, மாவிளக்கு இவைகள் அனைத்தும் முக்கிய நைவேத்தியங்களாகும்.
வடைகளை மாலையாக கோர்த்து பெருமாள் படத்திற்கு சாற்ற வேண்டும். மேலும் அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் செய்வது போல் படைக்க வேண்டும்.
கற்பூர தீபம் காட்டும் போது கோவிந்தா கோவிந்தா என்று ஆரவாரத்துடன் சப்தமிட்டு ஏழுமலையானை அழைக்க வேண்டும். இவ்வாறாக பெருமாளை வழிப்பட்டு அவரது அருளை பெறுங்கள்.
இந்நாளில் பெருமாள் படத்துக்கு துளசி மாலை சாற்றி, சந்தனம், குங்குமம் அல்லது செந்தூரம் இட்டு நாமக்கட்டியை குழைத்து பொட்டு வைக்க வேண்டும்.
வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் மற்றும் ஒரு கலவை சாதம் வைக்க வேண்டும். மேலும் ஒரு கிண்ணத்தில் சிறிது இளநீர் எடுத்து கொண்டு அதில் துளசி இலையை போட்டும், மற்றொரு கிண்ணத்தில் நாமக்கட்டியை குழைத்தும் வைக்க வேண்டும்.
பெருமாள் படத்திற்கு தூபம் மற்றும் தீபம் காட்டி நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்ட வேண்டும். பிறகு பெருமாளை வணங்கி விட்டு துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதற்கு பின்னர் தான் சாப்பிட வேண்டும்.
இது பொதுவாக புரட்டாசி சனிக்கிழமையில் செய்ய வேண்டியது ஆகும். அதிலும் கடைசி புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்நாளில் எல்லாவகை சித்திரானங்களையும் செய்து அத்துடன் சுண்டல், மிளகுவடை, முருங்கைக்கீரை தாளிப்பு, மாவிளக்கு இவைகள் அனைத்தும் முக்கிய நைவேத்தியங்களாகும்.
வடைகளை மாலையாக கோர்த்து பெருமாள் படத்திற்கு சாற்ற வேண்டும். மேலும் அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் செய்வது போல் படைக்க வேண்டும்.
கற்பூர தீபம் காட்டும் போது கோவிந்தா கோவிந்தா என்று ஆரவாரத்துடன் சப்தமிட்டு ஏழுமலையானை அழைக்க வேண்டும். இவ்வாறாக பெருமாளை வழிப்பட்டு அவரது அருளை பெறுங்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
» கட்டாஞ்சி மலைக் கோவிலில் நாளை புரட்டாசி 4–ம் வார சனிக்கிழமை ஆராதனை விழா
» புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
» கட்டாஞ்சி மலைக் கோவிலில் நாளை புரட்டாசி 4–ம் வார சனிக்கிழமை ஆராதனை விழா
» புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya