சத்தியமங்கலம் பகுதியில் நவராத்திரி விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சத்தியமங்கலம் பகுதியில் நவராத்திரி விழா
இன்று (வெள்ளிக்கிழமை) நவராத்திரி விழாவின் 10–வது நாளையொட்டி பல்வேறு பகுதிகளில் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சத்தியமங்கலம் பகுதியிலும் பல்வேறு இடங்களில் நவராத்திரி விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டது.
சத்தியில் பல வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பாட்டு, கோலாட்டம் என மகிழ்ச்சியுடன் நவராத்திரி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பல வீடுகளில் லட்சுமி, கிருஷ்ணர், விநாயகர் போன்ற ஏராளமான பொம்மைகளை கொலுவாக வைத்திருந்து பூஜை– வழிபாடு செய்தனர்.
பக்கத்து வீடுகளில் உள்ள பெண்களை மாலை நேரத்தில் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து பூஜையில் கலந்து கொள்ள செய்தனர். அவர்களை அம்பிகையாகவே வழிபடுவதின் மூலம் பெண்களின் ஆளுமை உணர்வு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
சத்தி அக்ரகாரம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில், திருநீலகண் டர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டிருந்தது.
சத்தியமங்கலம் பகுதியிலும் பல்வேறு இடங்களில் நவராத்திரி விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டது.
சத்தியில் பல வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பாட்டு, கோலாட்டம் என மகிழ்ச்சியுடன் நவராத்திரி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பல வீடுகளில் லட்சுமி, கிருஷ்ணர், விநாயகர் போன்ற ஏராளமான பொம்மைகளை கொலுவாக வைத்திருந்து பூஜை– வழிபாடு செய்தனர்.
பக்கத்து வீடுகளில் உள்ள பெண்களை மாலை நேரத்தில் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து பூஜையில் கலந்து கொள்ள செய்தனர். அவர்களை அம்பிகையாகவே வழிபடுவதின் மூலம் பெண்களின் ஆளுமை உணர்வு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
சத்தி அக்ரகாரம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில், திருநீலகண் டர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டிருந்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பவானியில் நவராத்திரி உற்சவ விழா
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
» நவராத்திரி விழா: சிவன் கோவிலில் கொலு வைத்து தரிசனம்
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
» நவராத்திரி விழா: சிவன் கோவிலில் கொலு வைத்து தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya