திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
பூவுலகெங்கும் புகழ் பரவும் காவேரி ஆற்றின் வடகரையில் அமைந்து பூலோக கையிலாயம் என்று போற்றப்படுவதோடு, ஆன்மீக நகரமாகவும், இசை நகரமாகவும் திருவையாறு விளங்குகிறது.
இந்நகரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலின் வடகிழக்கில் எழுந்தருளி ஸ்ரீ ஐயாறப்பர் சுவாமிகள் அளந்துகொடுத்த இருநாழி நெல்மணிகளை கொண்டு 32 வகையான அறங்களையும் முதன்மையுறும் வண்ணம் செய்து, அருள்பாலித்து வரும் அறம்வளர்த்த நாயகியாம் ஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்மனுக்கு நவராத்திரி உற்சவ விழா வருகிற 24–ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி அக்டோபர் 2–ம் தேதி (வியாழக்கிழமை) வரை 9 நாட்களும் காலை, மாலை இருவேளைகளிலும் வேதபாராயணம், தேவி மகாத்மியம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது. 28–ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏகதின லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. மேலும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்மன்கோவில் கொலுமண்டபத்தில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு உரையரங்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
முதல்நாளான சைலபுத்திரி திருநாளாம் 24–ம் தேதி மாலை 6 மணிக்கு திருவையாறு அரசர்கல்லூரி இளங்கலை மாணவி பொண்ணுமணி திருமங்கை என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். பாலகணபதி வித்யாசாலா பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
9–ம் நாளான சித்தமாதா திருநாளாம் அக்டோபர் 2–ம் தேதி மாலை 6 மணிக்கு அரசர் கல்லூரி முதுகலை மாணவி காயத்திரி பர்வத வர்த்தனி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். மன்னார்குடி ஓம்சிவாலயா நாட்டியப்பள்ளி மற்றும் தர்ணி டான்ஸ், மியூசிக் அகடாமி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த நவராத்திரி உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தான டிரஸ்டி ஸ்தானீகம் கட்டளை விசாரணை குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகளின் உத்தரவுப்படி ஐயாறப்பர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துவருகிறார்கள்.
இந்நகரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலின் வடகிழக்கில் எழுந்தருளி ஸ்ரீ ஐயாறப்பர் சுவாமிகள் அளந்துகொடுத்த இருநாழி நெல்மணிகளை கொண்டு 32 வகையான அறங்களையும் முதன்மையுறும் வண்ணம் செய்து, அருள்பாலித்து வரும் அறம்வளர்த்த நாயகியாம் ஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்மனுக்கு நவராத்திரி உற்சவ விழா வருகிற 24–ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி அக்டோபர் 2–ம் தேதி (வியாழக்கிழமை) வரை 9 நாட்களும் காலை, மாலை இருவேளைகளிலும் வேதபாராயணம், தேவி மகாத்மியம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது. 28–ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏகதின லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. மேலும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்மன்கோவில் கொலுமண்டபத்தில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு உரையரங்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
முதல்நாளான சைலபுத்திரி திருநாளாம் 24–ம் தேதி மாலை 6 மணிக்கு திருவையாறு அரசர்கல்லூரி இளங்கலை மாணவி பொண்ணுமணி திருமங்கை என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். பாலகணபதி வித்யாசாலா பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
9–ம் நாளான சித்தமாதா திருநாளாம் அக்டோபர் 2–ம் தேதி மாலை 6 மணிக்கு அரசர் கல்லூரி முதுகலை மாணவி காயத்திரி பர்வத வர்த்தனி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். மன்னார்குடி ஓம்சிவாலயா நாட்டியப்பள்ளி மற்றும் தர்ணி டான்ஸ், மியூசிக் அகடாமி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த நவராத்திரி உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தான டிரஸ்டி ஸ்தானீகம் கட்டளை விசாரணை குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகளின் உத்தரவுப்படி ஐயாறப்பர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துவருகிறார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya