ஸ்ரீரங்கம் கோவிலில் 17-ந்தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஸ்ரீரங்கம் கோவிலில் 17-ந்தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தின் 7–ம் திருநாளான வருகிற 17–ந்தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதாக திகழும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஊஞ்சல் உற்சவமும் ( டோலோத் சவம்) ஒன்று.
ஊஞ்சல் உற்சவ விழா கடந்த 11–ந்தேதி ஸ்ரீரங்கம் கோவிலில் தொடங்கியது. அன்று முதல் நம்பெருமாள் தினமும் ஊஞ்சல் மண்டபம் எழுந்தருள்கிறார். 4–ம் திருநாளான நேற்று நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு மூலஸ் தானத்தில் இருந்து புறப்பாடாகி 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார்.
அங்கு அலங்கார அமுது செய்து 7.15 மணிக்கு ஊஞ்சல் ஆரம்பமானது. ஒரு மணி நேரம் ஊஞ்சல் விழா முடிவடைந்ததும் 8.45 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சல் மண்ட பத்தில் இருந்து புறப்பாடாகி 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் நெல்லளவு கண்டருள்வது ஒன்று. அந்த நிகழ்ச்சி வருகிற 17–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மாலை 6 மணிக்கு மூலஸ் தானத்தில் இருந்து புறப் பாடாகிறார். இரவு 7 மணிக்கு நெல்லளவு கண்டருள்கிறார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டரு ளியபின் 7.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் செல்கிறார். அங்கு 8.15 மணிக்கு அலங்கார அமுது செய்து ஊஞ்சல் தொடங்குகிறது. 9.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் செல்கிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை இணை ஆணையரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஜெயராமன் தலைமையில், மேலாளர் விஜயன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதாக திகழும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஊஞ்சல் உற்சவமும் ( டோலோத் சவம்) ஒன்று.
ஊஞ்சல் உற்சவ விழா கடந்த 11–ந்தேதி ஸ்ரீரங்கம் கோவிலில் தொடங்கியது. அன்று முதல் நம்பெருமாள் தினமும் ஊஞ்சல் மண்டபம் எழுந்தருள்கிறார். 4–ம் திருநாளான நேற்று நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு மூலஸ் தானத்தில் இருந்து புறப்பாடாகி 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார்.
அங்கு அலங்கார அமுது செய்து 7.15 மணிக்கு ஊஞ்சல் ஆரம்பமானது. ஒரு மணி நேரம் ஊஞ்சல் விழா முடிவடைந்ததும் 8.45 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சல் மண்ட பத்தில் இருந்து புறப்பாடாகி 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் நெல்லளவு கண்டருள்வது ஒன்று. அந்த நிகழ்ச்சி வருகிற 17–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மாலை 6 மணிக்கு மூலஸ் தானத்தில் இருந்து புறப் பாடாகிறார். இரவு 7 மணிக்கு நெல்லளவு கண்டருள்கிறார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டரு ளியபின் 7.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் செல்கிறார். அங்கு 8.15 மணிக்கு அலங்கார அமுது செய்து ஊஞ்சல் தொடங்குகிறது. 9.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் செல்கிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை இணை ஆணையரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஜெயராமன் தலைமையில், மேலாளர் விஜயன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கவரிமான் கொண்டை அணிந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காட்சி
» தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 1–ந்தேதி தேர் திருவிழா
» ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் 4–ந்தேதி தேரோட்டம்
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 1–ந்தேதி தேர் திருவிழா
» ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் 4–ந்தேதி தேரோட்டம்
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya