கடலாடியில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கடலாடியில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ விழா
கடலாடியில் உள்ள சந்தனமாரி அம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ விழா கடல் நீராடி, கொடியேற்றுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விநாயகர், கருப்பனசுவாமி சந்தனமாரியம்மன் சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சுமங்கலி பூஜை, அம்மனுக்கு படைகஞ்சி காய்ச்சுதல், மஞ்சள் நீராடல், திருவிளக்கு பூஜை, அக்னி சட்டி ஏந்துதல், மாவிளக்கு, பால் காவடி மற்றும் பொங்கல் இடுதல் நிகழ்ச்சிகளுடன் கடந்த ஒருவார காலமாக இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழா நிறைவாக தொடர்ந்து 3 நாட்கள் இரவு பகலாக பொது அன்னதானமும் விழாக்குழுவினர் சார்பில் வழங்கப்பட்டது. இரவில் சந்தன மாரியம்மன் பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். கடலாடியில் முக்கிய நகர் வீதிகள் முழுவதும் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஒருவார காலமாக நடை பெற்ற இவ்விழாவில் வாண வேடிக்கைகளுடன், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா நிறைவாக ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளும் 11 வகை சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடை பெற்றது. இவ்விழாவின் கடைசி நாள் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறையருள் பெற்றுச் சென்றனர்.
விழா நிறைவாக முளைப்பாரியை பெண்கள் கடலாடி நகர் முழுவதும் ஊர்வலமாகச் சுற்றி வந்து கங்கையில் கரைத்தனர்.
சுமங்கலி பூஜை, அம்மனுக்கு படைகஞ்சி காய்ச்சுதல், மஞ்சள் நீராடல், திருவிளக்கு பூஜை, அக்னி சட்டி ஏந்துதல், மாவிளக்கு, பால் காவடி மற்றும் பொங்கல் இடுதல் நிகழ்ச்சிகளுடன் கடந்த ஒருவார காலமாக இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழா நிறைவாக தொடர்ந்து 3 நாட்கள் இரவு பகலாக பொது அன்னதானமும் விழாக்குழுவினர் சார்பில் வழங்கப்பட்டது. இரவில் சந்தன மாரியம்மன் பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். கடலாடியில் முக்கிய நகர் வீதிகள் முழுவதும் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஒருவார காலமாக நடை பெற்ற இவ்விழாவில் வாண வேடிக்கைகளுடன், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா நிறைவாக ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளும் 11 வகை சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடை பெற்றது. இவ்விழாவின் கடைசி நாள் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறையருள் பெற்றுச் சென்றனர்.
விழா நிறைவாக முளைப்பாரியை பெண்கள் கடலாடி நகர் முழுவதும் ஊர்வலமாகச் சுற்றி வந்து கங்கையில் கரைத்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பவானியில் நவராத்திரி உற்சவ விழா
» மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ந்தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
» ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா
» திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா
» மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ந்தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
» ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா
» திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya