ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தற்போது திருப் பவித்ர உற்சவம் (புனித நூல் உற்சவம்) நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் 6–ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 6 மணிக்கு திருப்பவித்ர உற்சவம் மண்டபம் வந்தடைந்தார். அங்கு அலங்கார வகையறா கண்டருளியபின் இரவு 8.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒரு விழா 9 நாட்களுக்குமேல் நடைபெற்றால் அந்த விழாவின் 7–ம் நாள் நம்பெருமாளுக்கு சூர்ணாபி சேகம் செய்வித்து அதன் பின் ஆர்யபடாள் வாசல் வழியாக வெளியில் வந்து திருக்கொட்டாரத்தில் எழுந்தருள்வார்.
அங்கு நெல்லளவு கண்டருள்வார். முக்கியமான இந்த நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதற்காக நம்பெருமாள் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு உபயநாச்சியாருடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். ஆர்யபடாள் வாசல் வழியாக வெளியில் வந்து திருக்கொட்டாரத்தில் எழுந்தருள்கிறார். அங்கு 7.30 மணிக்கு நெல்லளவு கண்டருள்கிறார்.
அதாவது இருப்பில் உள்ள நெல்லின் அளவை நம்பெருமாளே உபயநாச்சியாருடன் வந்து ஆய்வு செய்வதாகவும், அப்போது பொன்மரைக்காலில் அளக்கும் பணியாளரை முறைப்படி அளக்க உத்தரவிடுவது போலவும், பணியாளரும் அவ்விதமே “ஆய்ந்தேன்.. ஆய்ந்தேன்” என்று பணிவாக பதில் அளிப்பார்.
பின்னர் நெல் அளக்கும் பணியாளர் ஒன்று.. இரண்டு, மூன்றுக்கு பதிலாக ஸ்ரீரங்கம் பெரிய கோவில் வளர.. லட்சங்கள் வரை கூறுவதாக உள்ளதை பொதுமக்களுக்கு நடத்தி காட்டப்படுகிறது. இது தான் ஸ்ரீரங்கம் நம் பெருமாள் நெல்லளவு கண்டருளல் நிகழ்ச்சி ஆகும்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையரும் கோவில் நிர்வாக அதிகாரியுமான ஜெயராமன், மேலாளர் விஜயன் தலைமையில் குழுவினர் செய்து வருகிறார்கள்.
இந்த விழாவின் 6–ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 6 மணிக்கு திருப்பவித்ர உற்சவம் மண்டபம் வந்தடைந்தார். அங்கு அலங்கார வகையறா கண்டருளியபின் இரவு 8.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒரு விழா 9 நாட்களுக்குமேல் நடைபெற்றால் அந்த விழாவின் 7–ம் நாள் நம்பெருமாளுக்கு சூர்ணாபி சேகம் செய்வித்து அதன் பின் ஆர்யபடாள் வாசல் வழியாக வெளியில் வந்து திருக்கொட்டாரத்தில் எழுந்தருள்வார்.
அங்கு நெல்லளவு கண்டருள்வார். முக்கியமான இந்த நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதற்காக நம்பெருமாள் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு உபயநாச்சியாருடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். ஆர்யபடாள் வாசல் வழியாக வெளியில் வந்து திருக்கொட்டாரத்தில் எழுந்தருள்கிறார். அங்கு 7.30 மணிக்கு நெல்லளவு கண்டருள்கிறார்.
அதாவது இருப்பில் உள்ள நெல்லின் அளவை நம்பெருமாளே உபயநாச்சியாருடன் வந்து ஆய்வு செய்வதாகவும், அப்போது பொன்மரைக்காலில் அளக்கும் பணியாளரை முறைப்படி அளக்க உத்தரவிடுவது போலவும், பணியாளரும் அவ்விதமே “ஆய்ந்தேன்.. ஆய்ந்தேன்” என்று பணிவாக பதில் அளிப்பார்.
பின்னர் நெல் அளக்கும் பணியாளர் ஒன்று.. இரண்டு, மூன்றுக்கு பதிலாக ஸ்ரீரங்கம் பெரிய கோவில் வளர.. லட்சங்கள் வரை கூறுவதாக உள்ளதை பொதுமக்களுக்கு நடத்தி காட்டப்படுகிறது. இது தான் ஸ்ரீரங்கம் நம் பெருமாள் நெல்லளவு கண்டருளல் நிகழ்ச்சி ஆகும்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையரும் கோவில் நிர்வாக அதிகாரியுமான ஜெயராமன், மேலாளர் விஜயன் தலைமையில் குழுவினர் செய்து வருகிறார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 9 நாள் ஊஞ்சல் உற்சவம் இன்று தொடங்குகிறது
» ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது
» ஸ்ரீரங்கம் கோவிலில் 17-ந்தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்
» திருவரங்குளம் சிவன் கோவிலில் முற்றோதுதல் நிகழ்ச்சி
» கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் பால வித்யாரம்பம் நிகழ்ச்சி
» ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது
» ஸ்ரீரங்கம் கோவிலில் 17-ந்தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்
» திருவரங்குளம் சிவன் கோவிலில் முற்றோதுதல் நிகழ்ச்சி
» கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் பால வித்யாரம்பம் நிகழ்ச்சி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya