அய்யா வைகுண்டசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அய்யா வைகுண்டசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழா
பெரியவிளையில் உள்ள பொறுமைபதி அய்யா வைகுண்டசாமி திருக்கோவிலில் திருஏடு வாசிப்பு விழாவும், ஆவணி திருவிழாவும் கடந்த 29–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருஏடு வாசித்தல், இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து, 130நட தேதி மாலை 4.30 மணிக்கு அய்யாவுக்கு பணி விடை, மாலை 5 மணிக்கு திருஏடு வாசித்தல், 14–ந் தேதி காலை 6 மணி மற்றும் பகல் 11.30 மணிக்கு அய்யாவுக்கு பணி விடை, 12 மணிக்கு உச்சிப் படிப்பு, மாலை 6 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8 மணிக்கு அய்யாவுக்கு அலங் கார பணி விடை, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.
15–ந் தேதி பகல் 12.30 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணி விடை, 1.30 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும், பால் நேமித்தலும், மாலை 5.30 மணிக்கு அய்யா கருடவாகனத்தில் ஊர் சுற்றி வலம் வருதல் ஆகியவையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருஏடு வாசித்தல், இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து, 130நட தேதி மாலை 4.30 மணிக்கு அய்யாவுக்கு பணி விடை, மாலை 5 மணிக்கு திருஏடு வாசித்தல், 14–ந் தேதி காலை 6 மணி மற்றும் பகல் 11.30 மணிக்கு அய்யாவுக்கு பணி விடை, 12 மணிக்கு உச்சிப் படிப்பு, மாலை 6 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8 மணிக்கு அய்யாவுக்கு அலங் கார பணி விடை, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.
15–ந் தேதி பகல் 12.30 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணி விடை, 1.30 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும், பால் நேமித்தலும், மாலை 5.30 மணிக்கு அய்யா கருடவாகனத்தில் ஊர் சுற்றி வலம் வருதல் ஆகியவையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அய்யா வைகுண்டர் அவதார தின விழா : சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர்
» ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா
» கடலாடியில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ விழா
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா
» கடலாடியில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ விழா
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya