வல்லத்தில் அய்யா தேர் பவனி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வல்லத்தில் அய்யா தேர் பவனி
செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமம் மணிய நாடார் தெருவில் ஸ்ரீமன் ஆதி நாராயண அய்யா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிறு அன்று மதியம் அன்னதானம் மற்றும் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அய்யா வைகுண்டசாமி தர்மபதியில் ஆவணி திருவிழா கடந்த 29ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் உச்சிபடிப்பு ,அன்ன தர்மம் நிகழ்ச்சிகளுடன் மாலை 6 மணிக்கு காமதேனுவாகனம், சூரிய வாகனம், தண்டிகை வாகனம், ஆசனம் வாகனம், கருடவாகனம், குதிரை வாகனம், அனுமன் வாகனம், இந்திர வாகனம் போன்ற வாகனங்களில் சுவாமியின் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் அருள்பிரசாதமும் வழங்கப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான நேற்று மாலை செம்பவள தேர் வெள்ளோட்டத்திற்கு அனுமன் வாகனத்தில் அய்யா எழுந்தருளினார். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்பிரசாதம் பெற்று சென்றனர். இறுதிநாளான இன்று திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பதிபண்டாரம் சுப்புராஜ், சீசர் மணிகண்டன் மற்றும் அய்யாவின் கொடி மக்கள் செய்திருந்தனர்.
இந்நிலையில் அய்யா வைகுண்டசாமி தர்மபதியில் ஆவணி திருவிழா கடந்த 29ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் உச்சிபடிப்பு ,அன்ன தர்மம் நிகழ்ச்சிகளுடன் மாலை 6 மணிக்கு காமதேனுவாகனம், சூரிய வாகனம், தண்டிகை வாகனம், ஆசனம் வாகனம், கருடவாகனம், குதிரை வாகனம், அனுமன் வாகனம், இந்திர வாகனம் போன்ற வாகனங்களில் சுவாமியின் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் அருள்பிரசாதமும் வழங்கப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான நேற்று மாலை செம்பவள தேர் வெள்ளோட்டத்திற்கு அனுமன் வாகனத்தில் அய்யா எழுந்தருளினார். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்பிரசாதம் பெற்று சென்றனர். இறுதிநாளான இன்று திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பதிபண்டாரம் சுப்புராஜ், சீசர் மணிகண்டன் மற்றும் அய்யாவின் கொடி மக்கள் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா : இன்று இரவு பெரிய தேர் பவனி
» அய்யா வைகுண்டர் போதனைகள்
» மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா
» அய்யா வைகுண்டசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழா
» வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா : இன்று இரவு பெரிய தேர் பவனி
» அய்யா வைகுண்டர் போதனைகள்
» மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா
» அய்யா வைகுண்டசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya