நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சாகும்வரை உண்ணாவிரதம்: வாசுதேவ
Page 1 of 1
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சாகும்வரை உண்ணாவிரதம்: வாசுதேவ
ஜனாதிபதிக்கு தற்பொழுது உள்ள நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஐ.தே.க உடன் இணைந்து செயல்படுத்த முடியாது அரசுக்குள் இருந்தே நாம் இதை ஒழிக்க போராடுகின்றோம் இவ்வாறு சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ குறிப்பிடுகின்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், தற்போதைய தேர்தல் முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1978இல் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தை ஆரம்பித்தோம் அதை இன்னும் கீழேவைக்கவில்லை.
நிறைவேற்று அதிகாரத்தையும் தற்போதைய தேர்தல் முறைமையையும் எதிர்த்து போராடுவதை வரவேற்கின்றோம் ஆனால் அது ஐ.தே.க நடாத்துவதை எதிர்க்கின்றோம். அவர்களின் மேற்குலக தொடர்புகளில் எமக்கு உடன்பாடில்லை.
பொது கொள்கை மஹிந்த ராஜபக்ஷவிடமே உள்ளது எனவே அரசை விட்டு நாம் ஒருபோதும் வெளியேற மாட்டோம் ஜனாதிபதி தேர்தலுக்கு பின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம், காலம் தாழ்த்தப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதத்தை நான் மேற்கொள்வேன்.
தமிழ் முஸ்லிம் வாக்குகள் எமக்கு கிடைக்காவிட்டாலும் 18 லட்சம் வாக்குகளால் மஹிந்த வெற்றிபெறுவார் என்றும் அமைச்சர் வாசுதேவ நாநயக்கார தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், தற்போதைய தேர்தல் முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1978இல் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தை ஆரம்பித்தோம் அதை இன்னும் கீழேவைக்கவில்லை.
நிறைவேற்று அதிகாரத்தையும் தற்போதைய தேர்தல் முறைமையையும் எதிர்த்து போராடுவதை வரவேற்கின்றோம் ஆனால் அது ஐ.தே.க நடாத்துவதை எதிர்க்கின்றோம். அவர்களின் மேற்குலக தொடர்புகளில் எமக்கு உடன்பாடில்லை.
பொது கொள்கை மஹிந்த ராஜபக்ஷவிடமே உள்ளது எனவே அரசை விட்டு நாம் ஒருபோதும் வெளியேற மாட்டோம் ஜனாதிபதி தேர்தலுக்கு பின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம், காலம் தாழ்த்தப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதத்தை நான் மேற்கொள்வேன்.
தமிழ் முஸ்லிம் வாக்குகள் எமக்கு கிடைக்காவிட்டாலும் 18 லட்சம் வாக்குகளால் மஹிந்த வெற்றிபெறுவார் என்றும் அமைச்சர் வாசுதேவ நாநயக்கார தெரிவித்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
» நாட்டில் என்ன நடக்கிறது? - வாசுதேவ, ஜீவன் வெகுவிரைவில் மைத்திரி பக்கம்?
» வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ
» இணையத்தின் ஊடான போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை அவசியம்!- வாசுதேவ நாணயக்கார -
» நாட்டில் என்ன நடக்கிறது? - வாசுதேவ, ஜீவன் வெகுவிரைவில் மைத்திரி பக்கம்?
» வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ
» இணையத்தின் ஊடான போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை அவசியம்!- வாசுதேவ நாணயக்கார -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya