நாட்டில் என்ன நடக்கிறது? - வாசுதேவ, ஜீவன் வெகுவிரைவில் மைத்திரி பக்கம்?
Page 1 of 1
நாட்டில் என்ன நடக்கிறது? - வாசுதேவ, ஜீவன் வெகுவிரைவில் மைத்திரி பக்கம்?
தற்பொழுது மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு என்று கூறி வரும் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, ஜீவன் குமாரதுங்க இருவரும் வெகு விரைவில் அரசைவிட்டு வெளியேறலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அமைச்சர் வாசுதேவ தனது நெருங்கிய சகாக்களுக்கு கருத்து கூறுகையில், தற்போதைய நிலைவரம் சம்பந்தமாக வெகுவிரைவில் ஓர் முடிவை எடுக்கவேண்டிய நிலையில் இருப்பதாகவும், தற்பொழுது நாட்டின் நடவடிக்கைகள் சர்வாதிகார ஆட்சியை நோக்கி மகிந்த கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாளை முக்கிய தீர்மானம்?
அரச கரும மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாளை முக்கிய தீர்மானமொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசியல் நிலவரங்களை வைத்து அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்கத்துக்குள் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தையே அவர் நாளை அறிவிக்கவுள்ளதாக அமைச்சருடன் உள்ள நெருங்கிய தொடர்புகள் மூலம் அறியக்கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ தனது நெருங்கிய சகாக்களுக்கு கருத்து கூறுகையில், தற்போதைய நிலைவரம் சம்பந்தமாக வெகுவிரைவில் ஓர் முடிவை எடுக்கவேண்டிய நிலையில் இருப்பதாகவும், தற்பொழுது நாட்டின் நடவடிக்கைகள் சர்வாதிகார ஆட்சியை நோக்கி மகிந்த கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாளை முக்கிய தீர்மானம்?
அரச கரும மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாளை முக்கிய தீர்மானமொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசியல் நிலவரங்களை வைத்து அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்கத்துக்குள் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தையே அவர் நாளை அறிவிக்கவுள்ளதாக அமைச்சருடன் உள்ள நெருங்கிய தொடர்புகள் மூலம் அறியக்கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இலங்கையில் என்ன நடக்கிறது? ஏன் இந்த இனப் போராட்டம்? அனைவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய ஒளித்தொகுப்பு!
» உள்ளுராட்சி தேர்தலில் கூட திஸ்ஸவினால் வெற்றியீட்ட முடியாது: மைத்திரி குணரத்ன
» மைத்திரியும் திருப்பதி சென்றால் ஏழுமலையான் என்ன செய்வார்?
» நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சாகும்வரை உண்ணாவிரதம்: வாசுதேவ
» அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
» உள்ளுராட்சி தேர்தலில் கூட திஸ்ஸவினால் வெற்றியீட்ட முடியாது: மைத்திரி குணரத்ன
» மைத்திரியும் திருப்பதி சென்றால் ஏழுமலையான் என்ன செய்வார்?
» நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சாகும்வரை உண்ணாவிரதம்: வாசுதேவ
» அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya