திருவையாறு ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவையாறு ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம்
தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் சுவாமி கோவிலில் கடந்த 17–ம் தேதி முதல் கார்த்திகை சோமவார சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகிறது.
சிறப்பு ஆராதனை யின் போது நாட்டுக்கோட்டை யார்கள் உபயமாக வழங்கிய 1008 சங்குகளை கொண்டு ஐயாறப்பருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக ருத்ரபாராயணம், ருத்ரஹோமம், வேதபாராயணம் மற்றும் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இந்த சங்காபிஷேகத்தில் பல மூலிகைள், மருந்து பொருட்கள், பச்சிலைகள், பல தலத்து புனித நீர், மண், வாசனைத்திரவியங்கள், சேர்க்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
எனவே இந்த சிறப்பு சங்காபி ஷேத்தினை காண்பவர்கள் ஏழு ஜென்மங்களில் செய்தபாவம் நீங்கபெறுவர், இழந்தபதவியினை பெறுவர், சகல செல்வ சவுபாக்கியம் அடைவர், இம்மை மறுமை வினை தீரும்.
இந்த அபிஷேக தீர்த்தத்தை பெற்று அருந்தியவர்கள் அகாலமரணம் அடையமாட்டார்கள். உடலில் ஏற்படும் 4446 நோய்களிலிருந்து விடுபடுவர் இன்று புராணங்களும், வேதாக மங்களும், திருமுறைகளும் கூறுகின்றன. எனவே மகிமைமிக்க இந்த சங்காபி ஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தும் பிரசாதமாக தீர்த்தத்தை பெற்று அருந்தியும் சுவாமியின் அருள் பெற்றார்கள்.
இதேபோல வருகிற டிசம்பர் 1, 8, மற்றும் 15 ஆகிய தேதிகளில் வரும் சோமவார தினங்களில் ஐயாறப்பர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் 1008 சங்காபிஷேகம் நடைபெற இருக்கிறது.
இதற்கான எற்பாடுகளை கட்டளை விசாரணை குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகளின் ஆலோசனையின்படி பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
சிறப்பு ஆராதனை யின் போது நாட்டுக்கோட்டை யார்கள் உபயமாக வழங்கிய 1008 சங்குகளை கொண்டு ஐயாறப்பருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக ருத்ரபாராயணம், ருத்ரஹோமம், வேதபாராயணம் மற்றும் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இந்த சங்காபிஷேகத்தில் பல மூலிகைள், மருந்து பொருட்கள், பச்சிலைகள், பல தலத்து புனித நீர், மண், வாசனைத்திரவியங்கள், சேர்க்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
எனவே இந்த சிறப்பு சங்காபி ஷேத்தினை காண்பவர்கள் ஏழு ஜென்மங்களில் செய்தபாவம் நீங்கபெறுவர், இழந்தபதவியினை பெறுவர், சகல செல்வ சவுபாக்கியம் அடைவர், இம்மை மறுமை வினை தீரும்.
இந்த அபிஷேக தீர்த்தத்தை பெற்று அருந்தியவர்கள் அகாலமரணம் அடையமாட்டார்கள். உடலில் ஏற்படும் 4446 நோய்களிலிருந்து விடுபடுவர் இன்று புராணங்களும், வேதாக மங்களும், திருமுறைகளும் கூறுகின்றன. எனவே மகிமைமிக்க இந்த சங்காபி ஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தும் பிரசாதமாக தீர்த்தத்தை பெற்று அருந்தியும் சுவாமியின் அருள் பெற்றார்கள்.
இதேபோல வருகிற டிசம்பர் 1, 8, மற்றும் 15 ஆகிய தேதிகளில் வரும் சோமவார தினங்களில் ஐயாறப்பர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் 1008 சங்காபிஷேகம் நடைபெற இருக்கிறது.
இதற்கான எற்பாடுகளை கட்டளை விசாரணை குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகளின் ஆலோசனையின்படி பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் இன்று நடந்தது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» திருவையாறு மேலவீதி மாரியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்
» கைலாசபுரம் செல்வவிநாயகர் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்
» மேல்மருவத்தூரில் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா வேள்வி பூஜைக்காக 1008 யாக குண்டம்
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» திருவையாறு மேலவீதி மாரியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்
» கைலாசபுரம் செல்வவிநாயகர் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்
» மேல்மருவத்தூரில் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா வேள்வி பூஜைக்காக 1008 யாக குண்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya