திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
நகரி, நவ. 25–
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரமோற்சவம் நடந்து வருகிறது. 6–ம் நாளான நேற்று காலை சர்வ பூமபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார்.
மாலையில் தங்க ரதத்தில் தாயார் பவனி வந்தார். தேரை இழுத்துச் செல்வதில் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். பலர் போட்டி போட்டு தேரை இழுத்தனர்.
தங்கரதம் முன்பு கலைக்குழுவினர் கோலாட்டம், நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இரவு கருட வாகன சேவை நடந்தது.
7–ம் நாளான இன்று காலை சூர்ய பிரபை வாகனத்தில் தாயார் பவனி வந்தார். இரவு சந்திரபிரபை சேவை நடக்கிறது.
திருச்சானூர் பிரமோற்சவம் நடப்பதால் திருப்பதி எழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக குறைவாக இருந்தது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 34,645 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தர்ம தரிசனம் 12 மணி நேரத்தில் முடிந்தது.
மலைபாதை வழியாக நடந்து வந்த பக்தர்களுக்கு 3 மணி நேரத்தில் திவ்ய தரிசனம் கிடைத்தது. தங்கும் அறைகள் கூட எளிமையாக கிடைத்தது.
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரமோற்சவம் நடந்து வருகிறது. 6–ம் நாளான நேற்று காலை சர்வ பூமபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார்.
மாலையில் தங்க ரதத்தில் தாயார் பவனி வந்தார். தேரை இழுத்துச் செல்வதில் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். பலர் போட்டி போட்டு தேரை இழுத்தனர்.
தங்கரதம் முன்பு கலைக்குழுவினர் கோலாட்டம், நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இரவு கருட வாகன சேவை நடந்தது.
7–ம் நாளான இன்று காலை சூர்ய பிரபை வாகனத்தில் தாயார் பவனி வந்தார். இரவு சந்திரபிரபை சேவை நடக்கிறது.
திருச்சானூர் பிரமோற்சவம் நடப்பதால் திருப்பதி எழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக குறைவாக இருந்தது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 34,645 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தர்ம தரிசனம் 12 மணி நேரத்தில் முடிந்தது.
மலைபாதை வழியாக நடந்து வந்த பக்தர்களுக்கு 3 மணி நேரத்தில் திவ்ய தரிசனம் கிடைத்தது. தங்கும் அறைகள் கூட எளிமையாக கிடைத்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது
» திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் 18–ந்தேதி தொடங்குகிறது
» சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
» திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் 18–ந்தேதி தொடங்குகிறது
» சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya