அரிமளத்தில் சுந்தரசுவாமி திருக்கோவிலில் அன்ன அபிஷேக விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அரிமளத்தில் சுந்தரசுவாமி திருக்கோவிலில் அன்ன அபிஷேக விழா
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் கோடநல்லூர் சுந்தரசுவாமி திருக்கோவிலில் அதிர்ஸ்டானத்தில் அன்ன அபிஷேக விழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர் அரிமளத்தில் அமைந்துள்ள இந்த அதிர்ஸ்டானம் மிக பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி திதியில் தான் அவர் ஜீவ ஒடுக்கம் அடைந்தார் இது 135வது மாக குருபூஜை என்பது குறிப்பிடத்தக்கது இந்த விழாவை முன்னிட்டு அன்ன அபிஷேக விழாவும் பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான மூலிகை பொருட்களாலும் அபிஷேகம் நடந்தது.
அதன் பிறகு பல வண்ண மலர்களால் சுந்த சுவாமியை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது அன்று மாலை வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சுந்தரசுவாமி ஜீவ ஒடுக்கமான இடத்தில் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கோவில் அர்ச்சகர் சுந்தரராஜன் பஞ்சமுக தீபாராதனை காட்டினார் அதைத் தொடர்ந்து மகேஸ்வரா பூஜையும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது
அன்று சிறப்பு நிகழ்ச்சியில் சமய சொற்பொழிவும், நாதஸ்வர இன்னிசையும் நச்சாந்துப்பட்டி ஆன்மீக செம்மல் சண்முகம் சுவாமிகள் பாடல்களும் இயற்றிய அரங்க சண்முக குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது விழா ஏற்பாடுகளை சோ.ம.சிவராமன் செட்டியார் குடும்பத்தார்களும், இந்து சமய அறநிலைத்துறையின் ஒத்துழைப்புடன் அரிமளம் கிராம மக்கள் ஆதரவுடனும், ஏற்பாடு செய்திருந்தனர். இந்த மகா அன்ன அபிஷேக விழாவில் சுற்று வட்டார பொதுமக்களும், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சுந்த சுவாமியின் அருளை பெற்றுச் சென்றனர்.
இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி திதியில் தான் அவர் ஜீவ ஒடுக்கம் அடைந்தார் இது 135வது மாக குருபூஜை என்பது குறிப்பிடத்தக்கது இந்த விழாவை முன்னிட்டு அன்ன அபிஷேக விழாவும் பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான மூலிகை பொருட்களாலும் அபிஷேகம் நடந்தது.
அதன் பிறகு பல வண்ண மலர்களால் சுந்த சுவாமியை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது அன்று மாலை வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சுந்தரசுவாமி ஜீவ ஒடுக்கமான இடத்தில் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கோவில் அர்ச்சகர் சுந்தரராஜன் பஞ்சமுக தீபாராதனை காட்டினார் அதைத் தொடர்ந்து மகேஸ்வரா பூஜையும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது
அன்று சிறப்பு நிகழ்ச்சியில் சமய சொற்பொழிவும், நாதஸ்வர இன்னிசையும் நச்சாந்துப்பட்டி ஆன்மீக செம்மல் சண்முகம் சுவாமிகள் பாடல்களும் இயற்றிய அரங்க சண்முக குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது விழா ஏற்பாடுகளை சோ.ம.சிவராமன் செட்டியார் குடும்பத்தார்களும், இந்து சமய அறநிலைத்துறையின் ஒத்துழைப்புடன் அரிமளம் கிராம மக்கள் ஆதரவுடனும், ஏற்பாடு செய்திருந்தனர். இந்த மகா அன்ன அபிஷேக விழாவில் சுற்று வட்டார பொதுமக்களும், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சுந்த சுவாமியின் அருளை பெற்றுச் சென்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதியில் ரத சப்தமி விழா
» சத்தியமங்கலம் பகுதியில் நவராத்திரி விழா
» பவானியில் நவராத்திரி உற்சவ விழா
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
» ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா
» சத்தியமங்கலம் பகுதியில் நவராத்திரி விழா
» பவானியில் நவராத்திரி உற்சவ விழா
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
» ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya