இன்று பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இன்று பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடு
சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகின்றன. முஸ்லீம்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவ தும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் காலையில் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகின்றன. திருவல்லிக்கேணி பள்ளிவாசல், பெரியமேடு பள்ளிவாசல், அண்ணாசாலை பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் சென்னை தீவுத்திடல் மற்றும் ஓட்டல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகிறது. பக்ரீத் பண்டிகை திருநாளில் ஏழைகள் மாமிசம் உண்டு மகிழ வேண்டும் என கருதி இறைச்சியை தானமாக வழங்குவது வழக்கம். இதன்படி ஒவ்வொ ருவரும் தங்களின் வசதிக்கேற்ப ஆடு, மாடுகளை வெட்டி அவற்றின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானமாக வழங்குவார்கள். சென்னையில் குர்பானிக்காக ஆந்திர மாநிலம் கடப்பா, குண்டூர், நெல்லூர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல், வடமாநிலங்களில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களுக்கு சுமார் 100 ஒட்டகங்கள் வந்துள்ளன. வடசென் னைக்கு மட்டும் 25
ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறப்பு தொழுகைக்கு பிறகு ஒட்டகம், ஆடு, மாடுகளை வெட்டி, இறைச்சி ஏழை களுக்கு தானமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பெரிய ஆடு ஒன்று விலை ரூ.20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஒட்டகம் ரூ.1.5 லட் சம் வரை விற்பனையானது’ என்றனர்.
இது மட்டுமல்லாமல் சென்னை தீவுத்திடல் மற்றும் ஓட்டல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெறுகிறது. பக்ரீத் பண்டிகை திருநாளில் ஏழைகள் மாமிசம் உண்டு மகிழ வேண்டும் என கருதி இறைச்சியை தானமாக வழங்குவது வழக்கம். இதன்படி ஒவ்வொ ருவரும் தங்களின் வசதிக்கேற்ப ஆடு, மாடுகளை வெட்டி அவற்றின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானமாக வழங்குவார்கள். சென்னையில் குர்பானிக்காக ஆந்திர மாநிலம் கடப்பா, குண்டூர், நெல்லூர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல், வடமாநிலங்களில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களுக்கு சுமார் 100 ஒட்டகங்கள் வந்துள்ளன. வடசென் னைக்கு மட்டும் 25
ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறப்பு தொழுகைக்கு பிறகு ஒட்டகம், ஆடு, மாடுகளை வெட்டி, இறைச்சி ஏழை களுக்கு தானமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பெரிய ஆடு ஒன்று விலை ரூ.20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஒட்டகம் ரூ.1.5 லட் சம் வரை விற்பனையானது’ என்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
» ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை : சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
» புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு
» இன்று 12-12-12 குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை
» நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
» ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை : சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
» புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு
» இன்று 12-12-12 குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை
» நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya