புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க முடியாது: டலஸ் அழகப் பெரும
Page 1 of 1
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க முடியாது: டலஸ் அழகப் பெரும
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு எக்காரணம் கொண்டும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் ஓர் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும் அவ்வாறான முடிவை எடுக்கும் முன் நாட்டின் பாதுகாப்பு ஸ்திர தன்மை, பொருளாதார வளர்ச்சி என்பவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்நாட்டு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் உரிமையை எக்காரணம் கொண்டும் வழங்கமுடியாது அவர்களின் வருகை மீண்டும் புலிகளின் வளர்ச்சிக்கு வித்திடும்.
நாட்டு மக்கள் ஜனவரி 8ஆம் திகதி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் கூறினார். இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரணே, முஸாம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் ஓர் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும் அவ்வாறான முடிவை எடுக்கும் முன் நாட்டின் பாதுகாப்பு ஸ்திர தன்மை, பொருளாதார வளர்ச்சி என்பவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்நாட்டு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் உரிமையை எக்காரணம் கொண்டும் வழங்கமுடியாது அவர்களின் வருகை மீண்டும் புலிகளின் வளர்ச்சிக்கு வித்திடும்.
நாட்டு மக்கள் ஜனவரி 8ஆம் திகதி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் கூறினார். இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரணே, முஸாம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» உள்ளுராட்சி தேர்தலில் கூட திஸ்ஸவினால் வெற்றியீட்ட முடியாது: மைத்திரி குணரத்ன
» மைத்திரியிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது! முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வர்
» மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
» பொது எதிரணியினருக்கு மண்டபங்களை வழங்க மறுக்கும் பிரபல ஹொட்டல்கள்
» ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
» மைத்திரியிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது! முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வர்
» மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்! இனவாத அமைப்பிடம் கெஞ்சிய வீரவன்ஸ
» பொது எதிரணியினருக்கு மண்டபங்களை வழங்க மறுக்கும் பிரபல ஹொட்டல்கள்
» ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya