திருநள்ளாறு கோவிலில் டிசம்பர் 16–ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா
Page 1 of 1
திருநள்ளாறு கோவிலில் டிசம்பர் 16–ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா
புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் சனீஸ்வரபகவான் கோவில் உள்ளது. இந்த தலமானது உலகளவில் சனிதோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது. சனிபகவான் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்த கோவிலில் ‘சனிப்பெயர்ச்சி விழா’ வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்பொழுது துலாம் ராசியில் உச்சம் பெற்ற கிரகமாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி வரும் மார்கழி மாதம் 1ம் நாள், (டிசம்பர் 16–ந் தேதி) பிற்பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். ஆனால் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் நவ.2–ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதாக ஜோதிடர்கள் அறிவித்துள்ளனர்.
திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில்தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற டிசம்பர் 16–ந் தேதி அன்றுதான் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. மேலும், இங்கு சனிபகவான், அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதால், பகவானுக்கு அர்ச்சனை செய்யும் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். அதுபோன்று இந்த கோவிலுக்கு வந்து விட்டு மற்ற கோவில்களுக்கும் பக்தர்கள் செல்லலாம்.
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும், திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாகமும் முழுவீச்சில் செய்து வருகின்றன.
இந்த தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தற்பொழுது துலாம் ராசியில் உச்சம் பெற்ற கிரகமாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி வரும் மார்கழி மாதம் 1ம் நாள், (டிசம்பர் 16–ந் தேதி) பிற்பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். ஆனால் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் நவ.2–ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதாக ஜோதிடர்கள் அறிவித்துள்ளனர்.
திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில்தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற டிசம்பர் 16–ந் தேதி அன்றுதான் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. மேலும், இங்கு சனிபகவான், அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதால், பகவானுக்கு அர்ச்சனை செய்யும் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். அதுபோன்று இந்த கோவிலுக்கு வந்து விட்டு மற்ற கோவில்களுக்கும் பக்தர்கள் செல்லலாம்.
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும், திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாகமும் முழுவீச்சில் செய்து வருகின்றன.
இந்த தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருநள்ளாறில் டிசம்பர் 16–ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா: சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
» திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோவிலில் 29–ந் தேதி சூரசம்ஹாரம்
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
» திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோவிலில் 29–ந் தேதி சூரசம்ஹாரம்
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya