திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவையொட்டி சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் இன்று இரவு நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. சஷ்டி விழாவின் 6ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் கோயில் கடற்கரையில் முருகபெருமான், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதையடுத்து இன்று சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு தெய்வானை தபசு காட்சிக்காக கோயில் தெப்பக்குளம் அருகேயுள்ள நட்டாத்தி பண்ணையார் மண்டபத்திற்கு வீதி உலாவாக சென்று எழுந்தருளினார்.
இன்று மாலை 4.35 மணிக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோயிலில் இருந்து சுவாமி புறப்படுகிறார். பின்னர் ஐந்து சந்து தெருவில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, தெய்வானை வீதி உலாவாக கோயிலை சென்றடைகின்றனர். அங்கு இரவு 11.30 மணிக்கு சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
இதையடுத்து இன்று சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு தெய்வானை தபசு காட்சிக்காக கோயில் தெப்பக்குளம் அருகேயுள்ள நட்டாத்தி பண்ணையார் மண்டபத்திற்கு வீதி உலாவாக சென்று எழுந்தருளினார்.
இன்று மாலை 4.35 மணிக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோயிலில் இருந்து சுவாமி புறப்படுகிறார். பின்னர் ஐந்து சந்து தெருவில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, தெய்வானை வீதி உலாவாக கோயிலை சென்றடைகின்றனர். அங்கு இரவு 11.30 மணிக்கு சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா
» விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
» பழனியில் நாளை கந்தசஷ்டி விழா தொடக்கம்: 29–ந்தேதி சூரசம்ஹாரம்
» திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா
» விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
» பழனியில் நாளை கந்தசஷ்டி விழா தொடக்கம்: 29–ந்தேதி சூரசம்ஹாரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya